ஏழைகளுக்கு மானிய விலையில் சாராயம்…. சுயேச்சை வேட்பாளர் பரபரப்பு அறிவிப்பு…!!
மகாராஷ்டிர மாநிலம் சந்திராபூர் தொகுதியில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிடும் வனிதா ராவத் பரபரப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளார். தான் தேர்ந்தெடுக்கப்பட்டால் கிராமத்தில் மதுக்கடைகளை திறந்து ஏழைகளுக்கு மானியத்தில் விஸ்கி, பீர் வழங்குவேன் என்றார். “ஏழை மக்கள் கடுமையாக உழைக்கிறார்கள். எனவே மது அருந்துவதில்…
Read more