“இரவு நேரம்” ரெயில்வே ஸ்டேஷன் பிளட்பாமில் காத்திருந்த பயணி… தீடீரென 4 பேர் செய்த பகீர் சம்பவம்..!!
விழுப்புரம் மாவட்டத்திலுள்ள திருப்பாச்சலூரின் அருகே காவேரிப்பாக்கத்தில் வசித்து வருபவர் பாண்டியராஜன். இவர் தாம்பரம் செல்வதற்காக கடந்த 8ந் தேதி இரவு நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் ரயிலுக்காக காத்திருந்தார். அப்போது அவரை நோக்கி 4 பேர் வந்துள்ளனர். இவர்கள் ரயிலில் பயணம் செய்வதற்காக…
Read more