என்கவுண்டர் செஞ்சும் இவங்க அடங்கல…!! “அடுக்குமாடி குடியிருப்பில் அசால்டாக வரும் காலிங் பெல் திருடன்”…. பட்டப் பகலில் பயங்கர துணிச்சல்… பரபரப்பு சம்பவம்…!!!

சென்னை வானகரம் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வீட்டுக்குள் தனியாக புகுந்து, பெண்ணை தாக்கி தங்கச் செயினை பறித்த இளைஞர் சதீஷ் கைது செய்யப்பட்டுள்ளான். இந்த சம்பவம் சம்பந்தமான சிசிடிவி காட்சிகள் இணையத்தில் வைரலாக பரவி, பொதுமக்களில் பெரும் அதிர்ச்சியையும் அச்சத்தையும்…

Read more

“ஸ்கூட்டியில் வந்த 2 பெண்கள்”… நைசாக பேசி கழுத்தில் கை வைத்து… கத்தி கூச்சலிட்டு கணவனை அழைத்த மனைவி… பரபரப்பு சம்பவம்..!!!

கோவை மாவட்டம் பீளமேடு என்ற பகுதியில் கீதா ரமணி என்பவர் வசித்து வருகிறார். இவர் நேற்று இரவு நேரத்தில் தனது வீட்டின் முன் நின்று நின்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியே 2 பெண்கள் ஸ்கூட்டியில் வந்தனர். அவர்கள் இருவரும் கீதா…

Read more

உஷார்..! Address கேட்ட நபர்… பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி… போலீசில் பரபரப்பு புகார்..!

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பகுதியில் நந்தகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஒரு சாஃப்ட்வேர் இன்ஜினியர். இவருக்கு பிருந்தா தேவி (33) என்ற மனைவி இருக்கிறார். இந்நிலையில் இவர் நேற்று முன்தினம் வீட்டிற்கு வெளியே நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வாகனத்தில்…

Read more

என்ன ஒரு துணிச்சல்…. காலிங் பெல் அடித்து செயின் பறிப்பு…. சிசிடிவியில் சிக்கிய காட்சி….!!

ஹைதராபாத்தில் உள்ள சன் சிட்டியின் ஹைதர் ஷா கோட் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள ஒரு வீட்டின் காலிங் பெல்லை மர்ம நபர் ஒருவர் அடிக்கிறார். வீட்டின் கதவை திறக்கப்பட்டதும் உங்களை சென்று அங்கிருந்த பெண் கழுத்தில் இருந்த தங்கச்…

Read more

கணவருடன் பைக்கில் சென்ற கர்ப்பிணி பெண்…‌ நடுரோட்டில் துணிச்சலாக வாலிபர்கள் செய்த கொடூரம்… பதற வைக்கும் பகீர் வீடியோ…!!

புதுச்சேரியில் நடுரோட்டில் கர்ப்பிணி பெண்ணிடம் நகை பறித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது புதுச்சேரியில் சாலையில் கணவருடன் கர்ப்பிணி பெண் ஒருவர் பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது பின்னால் இருந்து வேகமாக இரு சக்கர வாகனத்தில் வந்த இருவர் திடீரென…

Read more

பழனியில் அதிர்ச்சி..மக்கள் அச்சம்..! அடுத்தடுத்து பெண்ணிடம் செயின் பறிப்பு..!!!

பழனி நகரின் மையப் பகுதிகளில் அடுத்தடுத்து இரண்டு பெண்களிடம் தங்க சங்கலிகள் பறிக்கப்பட்ட சம்பவம் பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. திண்டுக்கல் மாவட்டம் பழனி நகரின் மையப் பகுதியை சேர்ந்தவர் ஸ்ரீ வித்யா. இவர் கோவிலுக்கு சென்று விட்டு சாலையோரம் நடந்து…

Read more

பக்கத்துல நிக்குறது டெலிவரிபாய் இல்லையா…? அவனா நீ..? கண்டுக்காம பேசிக்கொண்டிருந்த பெண்கள்….. கடைசியில் நடந்த விபரீதம்…!!!

ஹோட்டல் ஒன்றில் பதிவான சிசிடிவி வீடியோ ஒன்றில் ஹெல்மெட் அணிந்திருந்த திருடன் உணவு டெலிவரி செய்யும் பணியாளர் போல நடித்து அங்கு உணவுக்கு சாப்பிட்டுக் கொண்டிருந்த பெண்களின் செயினை பறித்து சென்ற வீடியோ வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் குழுவாக பெண்கள்…

Read more

Other Story