“செல்போனை கடித்து விளையாடிய நாய்”…. திடீரென கேட்ட பயங்கர சத்தம்… பற்றி எரிந்த வீடு… அதிர்ச்சி வீடியோ..!!

அமெரிக்காவில் உள்ள ஓக்லஹோமா‌ பகுதியில் ஒரு வீடு அமைந்துள்ளது. இங்கு செல்லப் பிராணியாக நாயை வளர்த்து வருகிறார்கள். இந்த நாய் செல்போனை கடித்து விளையாடிக் கொண்டிருந்தது. அதில் லித்தியம் அயன் பேட்டரி இருந்தது. அப்போது திடீரென அந்த பேட்டரி வெடித்து சிதறி…

Read more

வந்தே பாரத் ரயிலில் சார்ஜ் போட்டபடி செல்போன் பயன்படுத்திய வாலிபர்… சட்டென கேட்ட பயங்கர சத்தம்… அலறி துடித்த பயணிகள்…!!!

சென்னையிலிருந்து மைசூருக்கு இன்று வந்தே பாரத் ரயில் கிளம்பியது. இந்த ரயில் திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே வந்து கொண்டு இருந்தது. இந்த ரயிலில் குஷ் நாத்கர் (31) என்பவர் பயணம் செய்து கொண்டிருந்தார். இவர் வட மாநிலத்தைச் சேர்ந்தவர். இவர்…

Read more

மொபைல் வெடித்ததில் நான்கு குழந்தைகள் பலி…. பெரும் சோகம்…!!!

மொபைல் போன் வெடித்ததில் 4 குழந்தைகள் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உ.பி., மாநிலம் மீரட்டில், வீட்டில் சார்ஜ் போட்டிருந்த மொபைல் போன், குறைந்த மின்னழுத்தம் காரணமாக வெடித்துள்ளது. உடனடியாக தீ வீடு முழுவதும் பரவியதில் கலு (6), கோலு (5), நிஹாரிகா…

Read more

உஷார்…! பேண்ட் பாக்கெட்டில் வைத்திருந்த செல்போன் வெடித்து இளைஞர் காயம்…. அதிர்ச்சி சம்பவம்…!!

சமீபகாலமாகவே செல்போன் வெடிப்பது தொடர்கதையாகி வருகிறது. அந்தவகையில் பெங்களூருவில் உள்ள ஒயிட்ஃபீல்டில் இளைஞர் ஒருவரின் பேண்ட் பாக்கெட்டில் இருந்த செல்போன் வெடித்து சிதறியது. பிரசாத் என்ற இளைஞர் ஒன் பிளஸ் போனை பாக்கெட்டில் வைத்துக்கொண்டு பைக்கில் சென்று கொண்டிருந்த போது அது…

Read more

வெடித்து சிதறிய செல்போன்…. 8 வயது சிறுமி பரிதாப பலி…. பெரும் சோகம்….!!!!

தற்போது உலகெங்கிலும் செல்போன் பயன்பாடு அதிகரித்துள்ளது. அதே நேரம் செல்போனை அதிக நேரம் பயன்படுத்துவதால், அதனால் ஏற்படும் விளைவுகளும் பெருமளவில் இருக்கிறது. இந்நிலையில் கேரளா மாநிலம் திருச்சூர் மாவட்டத்தில் செல்போன் வெடித்து சிதறியதில் 8 வயது சிறுமி ஆதித்ஸ்ரீ பரிதாபமாக உயிரிழந்தார்.…

Read more

Other Story