நெஞ்சை உலுக்கும் சோகம்…. தந்தை இறந்த ஒரு மணி நேரத்தில் பிறந்த ஆண் குழந்தை… அழுவதா, மகிழ்வதா…? கதறும் தாய்…!!!
தெலுங்கானா மாநிலத்தில் சிவா (28) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு திருமணம் ஆகி லட்சுமி என்ற மனைவி இருக்கிறார். இதில் லட்சுமி கர்ப்பமாக இருந்த நிலையில் பிரசவத்திற்காக தாயார் வீட்டிற்கு சென்றார். இந்நிலையில் கடந்த செவ்வாய்க்கிழமை சிவா திடீரென ஒரு விபத்தில்…
Read more