இந்திய வரலாற்றில் முதல் முறையாக.. ஜனாதிபதி மாளிகையில் நடைபெறும் திருமணம்… யாருக்கு தெரியுமா…?
ஜனாதிபதி மாளிகையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருக்கும் சிஆர்பிஎஃப் வீராங்கனை பூனம் குப்தா. இவருக்கும் காஷ்மீரில் சிஆர்பிஎஃப் வீரரான துணை தளபதி அவினாஷ் குமாருக்கும் திருமணம் நடைபெற இருக்கிறது. இவர்கள் இருவருக்கும் பிப்ரவரி 12ஆம் தேதி ஜனாதிபதி மாளிகையில் திருமணம் நடைபெற வரலாற்றில்…
Read more