பதவியை ராஜினாமா செய்தார் ஜார்கண்ட் முதல்வர்….!!!

ஜார்கண்ட் முதல்வர் சம்பாய் சோரன் தன்னுடைய பதவியை ராஜினாமா செய்துள்ளார். இதனையடுத்து  ராஜினாமா கடிதத்தை ஆளுநரிடம் அவர் அளித்தார். ஜேஎம்எம் தலைவர் ஹேமந்த் சோரன் மீண்டும் ஜார்கண்ட் முதல்வராக பதவியேற்க இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. நில மோசடி தொடர்பான பணமோசடி வழக்கில்…

Read more

Other Story