“படிப்பு வரலனா பாவம் பசங்க என்ன பண்ணுவாங்க”… பெற்ற தந்தையே இப்படி செய்யலாமா…? தண்ணீர் பக்கெட்டில் மூழ்கடித்து கொலை…!!

ஆந்திராவில் சந்திர கிஷோர்-ராணி தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இவர்களுக்கு இரு மகன்கள் இருந்த நிலையில் சிறுவர்கள் இருவருக்கும் படிப்பு சரிவர வரவில்லை. அதாவது அவர்களின் கல்வி திறன் குறைவாக இருந்துள்ளது. இதனால் சந்திர கிஷோர் மிகுந்த மன வருத்தத்தில் இருந்த நிலையில்…

Read more

பிரபல நடிகை மலைகா அரோராவின் தந்தை தற்கொலை… பெரும் அதிர்ச்சி… சோகம்…!!!

பிரபல இந்தி திரைப்பட நடிகை மலைகா அரோராவின் தந்தை தற்கொலை செய்து கொண்ட சம்பவம் திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மும்பை பாந்த்ராவில் உள்ள தனது வீட்டின் மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டதாக…

Read more

வீடியோ காலில் பேசும்போதே திடீரென கடலில் குதித்த தந்தை… பதறி போய் ஓடிய மகன்…. பெரும் அதிர்ச்சி சம்பவம்…!!

மும்பை காட்கோபர் பகுதியில் பவேஷ் சேத் என்பவர் வசித்து வந்தார். இவர் பேரிங் ஷாப் ஒன்று வைத்துள்ளார். இந்நிலையில் சம்பவ நாளில்   ஒரு பாலத்தில் நின்று கொண்டு அவர் தனது மகனுக்கு வீடியோ கால் செய்துள்ளார். அதன்பிறகு தன் தந்தையிடம் பேசிய…

Read more

தனியாக தவிக்கவிட்டு பிரிந்து சென்ற மனைவி… விரக்தியில் 5 வயது மகளைக் கொன்று தந்தை தற்கொலை…. பெரும் அதிர்ச்சி..!!!

சென்னை பூந்தமல்லி சென்னீர்குப்பம் பகுதியில் மோகன் (32)-பரிமளா (28) தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இவர்களுக்கு நட்சத்திரா என்ற 5 வயது மகள் இருக்கிறார். இன்று காலை மோகன் மற்றும் குழந்தை இருவரும் வீட்டிலிருந்து நீண்ட நேரமாக வெளியே வரவில்லை. இதனால் சந்தேகம்…

Read more

காதலனுடன் வீட்டை விட்டு ஓடிய மகள்… கழிவறையில் ரத்த வெள்ளத்தில் கிடந்த தந்தை…. அதிர்ச்சி சம்பவம்…!!!

கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய் மொழியில் சுந்தர் (40) என்பவர் வசித்து வருகிறார். இவர் ஆரல்வாய்மொழி பேரூராட்சியில் முன்னாள் கவுன்சிலராக இருந்துள்ளார். இவர் தற்போது சவுதி அரேபியாவில் வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு ரூபா என்ற மனைவியும், கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து…

Read more

பசங்களுக்கு ஸ்கூல் பீஸ் கட்டணும்… வேதனையுடன் கூறிய மனைவி… விபரீத முடிவு எடுத்த கணவர்….சோகம்…!!!

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே கொமாரபாளையம் இந்திரா நகரில் வசித்து வரும் வேலுசாமி மற்றும் ஸ்ருதி தம்பதியினருக்கு சஞ்சய் மற்றும் அஜய் என்ற இரண்டு மகன்கள் உள்ளனர். இவர்களில் சஞ்சய் தனியார் பள்ளியில் 5ம் வகுப்பு அஜய் 4ம் வகுப்பும் படித்து…

Read more

அடக்கடவுளே…! குறைப் பிரசவத்தில் இறந்த குழந்தை… துக்கம் தாங்காமல் தந்தை எடுத்த விபரீத முடிவு…. பெரும் சோகம்…!!

திருப்பத்தூர் மாவட்டம் நாட்டறம்பள்ளி பகுதியில் பழனி (32) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஓசூரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். இவர் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு காயத்ரி என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. இதில் காயத்ரி…

Read more

Other Story