“இனி ஆதார் கார்டை இதற்கும் பயன்படுத்திக் கொள்ளலாம்”.. அதிரடியாக அறிவித்தது மத்திய அரசு..!!
ஆதார் சட்ட விதிமுறைகளில் சில திருத்தங்களை மத்திய அரசு கொண்டுவந்துள்ளது. அதாவது இந்த திருத்தமானது ஆதார் விபரங்களை தனியார் நிறுவனங்களும் பயன்படுத்தும் வகையில் உள்ளது. இது தொடர்பாக மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் கடந்த வெள்ளிக்கிழமை அன்று அறிக்கை…
Read more