BREAKING: தபால் வாக்கு எண்ணிக்கையில் திமுக முன்னிலை…!!!

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் பதிவான தபால் வாக்குகள் முதலில் எண்ணப்படுகின்றன. இந்த  தபால் வாக்கு எண்ணிக்கையில் திமுக முன்னிலை வகிக்கிறது. இதுவரை எண்ணப்பட்ட தபால் வாக்குகளில் திமுக வேட்பாளர் அன்னியூர் சிவாவுக்கு அதிக வாக்குகள் கிடைத்துள்ளன.

Read more

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்…. தபால் வாக்கு செலுத்த வசதி… தேர்தல் ஆணையம் அறிவிப்பு….!!!

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் வருகின்ற ஜூலை 10ஆம் தேதி நடைபெறும் என சமீபத்தில் அறிவிக்கப்பட்ட நிலையில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அனைத்தும் அமலுக்கு வந்துள்ளது. இந்த தொகுதியின் திமுக எம்எல்ஏவாக இருந்த புகழேந்தி கடந்த ஏப்ரல் மாதம்…

Read more

தபால் வாக்கு…. தேர்தல் கமிஷன் அளித்த காலக்கெடு இன்றுடன் முடிகிறது…!!!

மக்களவைத் தேர்தலில் தபால் வாக்கை செலுத்துவதற்கான கால அவகாசம் ஏப்ரல் 18ஆம் தேதி இன்றுடன் நிறைவடைகிறது. தேர்தல் பணியில் ஈடுபடும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் போலீசார் தங்களது வாக்கை மாலைக்குள் செலுத்த வேண்டும். அதன் பிறகு தபால் வாக்கு பெற…

Read more

BREAKING: தமிழ்நாட்டில் வீடு வீடாக வருகிறார்கள்…!!

தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தலையொட்டி, முதியோர், மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்குப்பதிவு தொடங்கியது. துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் வீடுகளுக்கே சென்று அதிகாரிகள் தபால் வாக்குகளை சேகரிக்கின்றனர் . ஏப்.6 வரை 3 நாட்களுக்கு காலை 7 – மாலை 6 மணி வரை…

Read more

Other Story