மதுரை சிறையிலிருந்து பெண் கைதி தப்பி ஓட்டம்… 2 மணி நேரத்தில் மடக்கி பிடித்து அதிரடி காட்டிய போலீஸ்…!!!

மதுரை மாவட்டம் அண்ணா நகர் பகுதியில் பூங்கொடி என்ற பெண் சம்பவ நாளில் ஏடிஎம் மையத்தில் பணம் எடுப்பதற்காக சென்றுள்ளார். அப்போது அங்குள்ள இயந்திரத்தில் திடீரென கோளாறு ஏற்பட்டதால் அவரால் பணத்தை எடுக்க முடியவில்லை. இதனால் அவருடைய பின்னால் நின்று கொண்டிருந்த…

Read more

விலங்கியல் பூங்காவிலிருந்து நைசாக தப்பி ஓடிய சிவிங்கிப்புலி…. பின் வனத்துறையினரின் துரித செயல்….!!!!

வன விலங்குகளை பாதுகாப்பாக பராமரிப்பதில் மத்திய அரசு அதிக கவனம் செலுத்தி வருகிறது. இதன் ஒரு பகுதியாக கடந்த வருடம் செப்டம்பர் மாதம் நமீபியாவிலிருந்து 8 சிவிங்கிப்புலிகளும், கடந்த பிப்ரவரி மாதம் தென்னாப்பிரிக்காவிலிருந்து 12 சிவிங்கிப்புலிகளும் இந்தியாவுக்கு கொண்டுவரப்பட்டது. இதில் ஓபன்-ஆஷா,…

Read more

நள்ளிரவில் வீடுகளின் கதவை தட்டி… மர்ம கும்பல் கொள்ளை முயற்சி… போலீசார் வலைவீச்சு..!!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள ஆசிரியர் நகர் மற்றும் கே.ஆர்.ஜி நகர் பகுதியில் நேற்று முன்தினம் நள்ளிரவு 12:30 மணி அளவில் எட்டு பேர் கொண்ட மர்ம கும்பல் அப்பகுதியில் இருக்கும் வீடுகளில் கதவை தட்டி கொள்ளையடிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்கள். அப்போது வீட்டின்…

Read more

Other Story