வசதி படைத்தவர்களுக்கு மட்டும் தான் 3வது மொழியா, ஏழை மாணவர்கள் கற்க கூடாதா?… ஜி.கே வாசன் கேள்வி…!!!

தமிழகத்தில் வசதி படைத்தவர்கள் மூன்றாவது மொழி கற்கலாம் ஆனால் ஏழை குழந்தைகள் கற்க கூடாதா என்று  ஜிகே வாசன் கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், முன்மொழி கொள்கை விவகாரத்தில் முதல்வர் ஸ்டாலினுக்கு மத்திய அமைச்சர் எழுதிய…

Read more

தமிழகத்தில் 1 – 12 ஆம் வகுப்பு பாட புத்தகங்களின் விலை உயர்வு… இனி ஸ்கூல் பீஸ் அதிகம் கட்டணும்… ஷாக் நியூஸ்…!!!

தமிழகத்தில் 1 முதல் 12 ஆம் வகுப்பு வரை பாட புத்தகங்களின் விலையை பாடநூல் கழகம் உயர்த்தி உள்ளதாக அறிவித்துள்ளது. பள்ளி மாணவர்களுக்காக ஒவ்வொரு வருடமும் 5 கோடி பாடப்புத்தகங்கள் விநியோகிக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் அரசு பள்ளி மாணவர்கள் அனைவருக்கும் விலையில்லாமல்…

Read more

தமிழகத்தில் அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு… முதல்வர் வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு பொறுப்பேற்ற பிறகு அனைத்து துறைகளிலும் அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டு வருகிறது. குறிப்பாக பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு உதவும் வகையில் அரசு ஏராளமான திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இதனால் மாணவர்கள் அனைவரும் ஆர்வத்துடன் கல்வி கற்பது…

Read more

BREAKING: தமிழகம் முழுவதும் ஆசிரியர்களுக்கு…. அறிவித்தது பள்ளிக்கல்வித்துறை…!!!

தமிழகத்தில் மாநில அளவிலான கருத்தாளர்களுக்கான எண்ணும் எழுத்தும் பயிற்சி வருகின்ற ஜூன் 11 முதல் ஜூன் 14ஆம் தேதி வரை நடைபெற உள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. மாவட்ட அளவிலான கருத்தாளர் பயிற்சி ஜூன் 18 முதல் 21 ஆம் தேதி வரை…

Read more

தமிழகம் முழுவதும் அனைத்து பள்ளிகளுக்கும்…. பறந்தது அதிரடி உத்தரவு…!!

தமிழகத்தில் கோடை விடுமுறை முடிவடைந்து 1 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 6-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை ஏற்கனவே அறிவித்துள்ளது. இந்த நிலையில் அரசு உதவி மற்றும் தனியார் பள்ளிகளில் உள்ள வாகனங்களில் உறுதி தன்மையை…

Read more

10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள்… இன்று காலை 9.30 மணிக்கு வெளியாகிறது… மாணவர்களே ரெடியா இருங்க….!!!

தமிழகத்தில் இன்று மே 10ம் தேதி காலை 9.30 மணிக்கு பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாக உள்ளதாக அரசு தேர்வுகள் இயக்ககம் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மாணவர்கள் மற்றும் தனித்தேர்வர்கள் பதிவு செய்த செல்போன் எண்ணுக்கு தேர்வு முடிவுகள் அனுப்பப்படும்…

Read more

மாணவர்களே, ரிசல்ட் வந்துருச்சா?… உடனே இந்த எண்ணிற்கு அழையுங்கள்…!!!

தமிழகத்தில் பிளஸ் டூ தேர்வு முடிவுகள் வெளியான நிலையில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இளநிலை பட்டப்படிப்புகளில் சேர இன்று முதல் http://tngasa.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். ஒரு மாணவருக்கு விண்ணப்ப கட்டணம் 48 ரூபாய் மற்றும் பதிவு…

Read more

இன்று முதல் தொடங்குகிறது கோடை விடுமுறை.. குஷியில் மாணவர்கள்…!!!

11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வுகள் நேற்றுடன் முடிவடைந்த நிலையில் இன்று முதல் அவர்களுக்கான கோடை விடுமுறை தொடங்குகிறது. ஏற்கனவே பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கான விடுமுறை தொடங்கியிருக்கும் நிலையில் பத்தாம் வகுப்பு பொது தேர்வுகள் இன்று தொடங்குகிறது. அனைத்து வகுப்பினருக்குமான தேர்வுகளை…

Read more

தமிழகத்தில் புதிய ரேஷன் அட்டைகள்… அமைச்சர் வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு..!!!

தமிழகத்தில் புதிய ரேஷன் அட்டைகள் விரைந்து வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் பெரிய கருப்பன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பேசிய அமைச்சர், குறைந்த விலையில் மளிகை பொருட்களை மத்திய அரசு வழங்குவது வழக்கம். அதுபோன்ற சூழலில் உணவுத்துறை மூலமாக அவை…

Read more

பாரம்பரிய நெல் விதை வங்கி…. விவசாயிகளுக்கு 3 லட்சம் ஊக்கத்தொகை… விண்ணப்பிக்க தமிழக அரசு அழைப்பு….!!!

தமிழகத்தில் பாரம்பரிய நெல் ரகங்களை சேகரித்து விதை வங்கியாக பராமரிக்கும் விவசாயிகள் ஊக்கத்தொகை பெறுவதற்கு விண்ணப்பிக்கலாம் என்று வேளாண் துறை அறிவித்துள்ளது. பாரம்பரிய நெல் ரகங்களை இனத்த தூய்மையுடன் சேகரித்து பாதுகாப்பாக வைத்திருக்கும் விவசாயிகளுக்கு இந்த ஆண்டு முதல் ஊக்கத்தொகை வழங்கும்…

Read more

திருடு போய் நான்கு நாள் கழித்து வீட்டு நாய் குலைக்கிறது என்றால் ? எடப்பாடியை டேமேஜ் செஞ்ச பண்ருட்டியார்!!

செய்தியாளர்களிடம் பேசிய பண்ருட்டி ராமச்சந்திரன், அண்ணாவையோ, அம்மாவையோ விமர்சனம் பண்ணினார். என்ன விமர்சனம் செய்தார் ? அறிஞர் அண்ணா அவர்கள் 1956-இல் மதுரையில் பிடி.ராஜன் தலைமையில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அதெல்லாம் எங்களுக்கு தெரியும். அவர் பகுத்தறிவை பேசினார். அடுத்த நாள் …

Read more

தமிழகம் முழுவதும் அடுக்குமாடி குடியிருப்புகளில் உடனடியாக அமல்… அரசு புதிய அதிரடி உத்தரவு…!!!

தமிழகம் முழுவதும் அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு புதிய பதிவு கட்டணத்தை தமிழக அரசு உடனடியாக அமல்படுத்தியுள்ளது. தமிழகத்தில் உள்ள கட்டுமான நிறுவனத்திடம் இருந்து ஒருவர் அடுக்குமாடி குடியிருப்பை வாங்கி பதிவு செய்யும் நிலையில் குடியிருப்பின் விற்பனை பத்திர மொத்த தொகையில் 9 சதவீதத்தை…

Read more

Other Story