தமிழகம் முழுவதும் இன்று பத்திரப்பதிவு அலுவலகங்கள் இயங்கும்… அரசு அறிவிப்பு…!!!

ஆடிப்பெருக்கை முன்னிட்டு பொதுமக்கள் நலன் கருதி ஆகஸ்ட் 3 சனிக்கிழமை பத்திரப்பதிவு அலுவலகங்கள் திறந்திருக்கும் என்று பதிவுத்துறை தலைவர் அறிவித்துள்ளார். பொதுமக்கள் அசையா சொத்து குறித்து ஆவண பதிவுகளை மங்களகரமான நாட்களில் மேற்கொள்ள விரும்புகிறார்கள். எனவே பொது விடுமுறை நாளான இன்று …

Read more

தமிழகத்தில் அரசு மருத்துவர்களுக்கு 50% இடஒதுக்கீடு: அரசாணை வெளியீடு…!!!

தமிழகத்தில் முதுநிலை மருத்துவ படிப்புகளும் உயர் சிறப்பு படிப்புகளும் நீட் தேர்வு மூலமாக நிரப்பப்பட்டு வருகின்றன. முதுநிலை மருத்துவ படிப்புகளை பொருத்தவரை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை 50% மாநில ஒதுக்கீட்டு இடங்களில் அரசு மருத்துவர்களுக்கு 50% உள் ஒதுக்கீடாக…

Read more

சூடுபிடிக்கும் அரசியல் களம்… திமுக, அதிமுக, பாஜக வேட்பாளர்கள் இன்று வேட்புமனு தாக்கல்….!!!

தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் ஒரே கட்டமாக ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வருகின்றன. இந்த நிலையில் திமுக, அதிமுக, நாம் தமிழர் கட்சி, பாஜக மற்றும் பாமக உள்ளிட்ட…

Read more

ALERT: தமிழகத்தில் 15 மாவட்டங்களில் பிச்சி எடுக்கும் மழை…. வானிலை ஆய்வு மையம் அலர்ட்….!!!

தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்திற்கு அதீத கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, கடலூர், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சை, விழுப்புரம், திருச்சி, திருவண்ணாமலை, புதுக்கோட்டை, பெரம்பலூர் உள்ளிட்ட…

Read more

இனி இதை செய்யக்கூடாது…. தமிழகத்தில் பள்ளிகளுக்கு பறந்தது புதிய அதிரடி உத்தரவு….!!!

கோவையில் உள்ள பிரபல தனியார் பள்ளிகளில் ஜாதி மற்றும் மதம் போன்ற விவரங்களை கேட்கக்கூடாது என்று சம்பந்தப்பட்ட தனியார் பள்ளிகளுக்கு கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. கோவை மாவட்டத்தில் உள்ள சில தனியார் பள்ளிகளில் மாணவர்களுக்கு வழங்கப்படும் குறிப்பேடுகளில் அந்தந்த மாணவர்களின் ஜாதி மற்றும்…

Read more

Other Story