நிலம் வைத்திருப்போருக்கு முக்கியமான செய்தி…. இன்றே கடைசி நாள் உடனே கிளம்புங்க..!!

நில உரிமையாளர்கள் அனைவரும் கட்டாயமாக பட்டா என்பது வைத்திருக்க வேண்டும். வருவாய்த்துறை சார்பாக வழங்கப்படுகிறது; அதாவது பட்டாவில் நில உரிமையாளரின் பெயர், சர்வே எண், நிலவகை மற்றும் நிலம் அமைந்துள்ள பகுதி போன்ற முக்கியமான தகவல்கள்   இடம் பெற்றிருக்கும். இந்த நிலையில்…

Read more

வேங்கை வயல் விவகாரம்… தமிழக அரசு திடீர் எச்சரிக்கை…!!

வேங்கை வயல் விவகாரம் தொடர்பாக தமிழக அரசு அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தது. அதில் கூறியதாவது, புதுக்கோட்டை மாவட்டம் வேங்கை வயல் கிராமத்தில் பட்டியலின மக்களுக்கான மேல்நிலை குடிநீர் தொட்டியில் மனித கழிவு கலக்கப்பட்டதாக கடந்த 2022 டிசம்பர் மாதம் புகார்கள் எழுந்தது.…

Read more

பெண் குழந்தைகளுக்கு ரூ.50,000 கிடைக்கும் தமிழக அரசின் அசத்தல் திட்டம்… பயன்பெறுவது எப்படி…?

சிவகாமி அம்மையார் பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டம் தமிழக அரசால் 1992ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. குடும்பக்கட்டுப்பாட்டை ஊக்குவித்தல் மற்றும் பெண் சிசுக்கொலையை ஒழிப்பதே இத்திட்டத்தின் முதன்மை நோக்கமாக இருந்து வருகிறது. ஆண் குழந்தைகள் இல்லாத மற்றும் பெண் குழந்தைகள் மட்டுமே உள்ள…

Read more

“ரூ.15 லட்சம் கடன்”… அதுவும் குறைந்த வட்டியில்…. தமிழக அரசின் இந்த திட்டம் பற்றி உங்களுக்கு தெரியுமா…?

தமிழ்நாடு அரசு சிறு, குறு தொழிலாளர்களின் பொருளாதார முன்னேற்றத்திற்காக பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்து வருகிறது. அந்த வகையில் தற்போது தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார கழகம் வாயிலாக தனிநபர் மற்றும் குழுக்களுக்கு கடன் வழங்கப்படுகிறது. இதனால் இவர்கள் சிறு தொழில்கள் மற்றும் வியாபாரம்…

Read more

வங்கதேசத்திலிருந்து பத்திரமாக அழைத்து வரப்பட்ட 20 மாணவர்கள்…. தமிழ்நாடு அரசு அதிரடி…!!!

வங்கதேசத்தில் நிலவும் கடும் வன்முறையால் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ள நிலையில், அங்கு கல்வி பயின்று வரும் தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவர்களை பத்திரமாக சென்னை அழைத்து வந்தது தமிழ்நாடு அரசு. முதற்கட்டமாக முதல் விமானத்தில் 20 மாணவர்கள் வந்துள்ளதாகவும், அடுத்தடுத்த விமானங்களில் தமிழ்நாட்டைச்…

Read more

தமிழக அரசின் இலவச பயிற்சி வகுப்புகள்…. வெளியானது முக்கிய அறிவிப்பு…!!

டிஎன்பிஎஸ்சி, டிஆர்பி போன்ற தேர்வு முகமையால் நடத்தப்பட்டு வரும் பல போட்டி தேர்வுக்கு தமிழக அரசால் இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. வேலைவாய்ப்பு பயிற்சி துறையால் 38 மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையங்களிலும் செயல்படும் தன்னார்வ அலுவலகங்கள்…

Read more

தமிழ்நாட்டுக்கு தர முடியாது…. காவிரியிலிருந்து 3.6 டிஎம்சி தண்ணீரை திறக்க இயலாது…. கர்நாடகா அரசு திட்டவட்டம்.!!

காவிரியில் இருந்து தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறக்க கர்நாடகா அரசு மீண்டும் மறுப்பு தெரிவித்துள்ளது. டெல்லியில் நடைபெற்ற காவிரி நீர் மேலாண்மை ஆணைய கூட்டத்தில் கர்நாடகா திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. டெல்லியில் காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் 29வது கூட்டம் நடைபெற்றது.காவிரி நீர் மேலாண்மை…

Read more

ஜனவரி 12ஆம் தேதி நியாய விலை கடைகள் செயல்படும் : தமிழக அரசு அறிவிப்பு.!!.

பொங்கல் பரிசு தொகுப்பு தருவதற்கு ஏதுவாக ஜனவரி 12ஆம் தேதி நியாய விலை கடைகள் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசு பொங்கல் பரிசான ரூபாய் 1000, வேட்டி மற்றும் சேலை, ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு…

Read more

#BREAKING : ஜனவரி 10ஆம் தேதி முதல் பொங்கல் தொகுப்பு விநியோகம் : தமிழ்நாடு அரசு..!!

ஜனவரி 10ஆம் தேதி முதல் 13ஆம் தேதி வரை டோக்கனில் குறிப்பிட்ட நேரத்தில் ரேஷன் கடைகளில் பொங்கல் தொகுப்பை பெற்றுக் கொள்ளலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழ்நாடு அரசு பொங்கல் பரிசான ரூபாய் 1000, வேட்டி மற்றும் சேலை, ஒரு…

Read more

நீதிமன்றங்களில் அம்பேத்கரின் புகைப்படங்கள் அகற்றப்படாது – தமிழ்நாடு அரசின் நிலைப்பாடு ஏற்பு..!!

நீதிமன்றங்களில் அண்ணல் அம்பேத்கரின் புகைப்படங்கள் அகற்றக்கூடாது என்ற தமிழ்நாடு அரசின் நிலைப்பாடு ஏற்கப்பட்டுள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், நீதிமன்றங்களில் அண்ணல் அம்பேத்கர் புகைப்படம் அகற்றப்படும் என்ற செய்தி பரவியதை தொடர்ந்து, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் அறிவுறுத்தலின்படி மாண்புமிகு சட்டத்துறை அமைச்சர்…

Read more

“தி கேரளா ஸ்டோரி” படம்…. தமிழ்நாடு அரசு தடை விதித்தது ஏன்?…. உச்சநீதிமன்றத்தில் விளக்கம்…..!!!!

கேரள பெண்கள் மத மாற்றம் செய்யப்பட்டு ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பில் திட்டமிடப்பட்டு இணைக்கப்படுகின்றனர் எனும் சர்ச்சைக்குரிய கருத்தை முன்வைத்து எடுக்கப்பட்டிருக்கும் தி கேரளா ஸ்டோரி படத்திற்கு பல தரப்பிலிருந்தும் கடும் எதிர்ப்புகள் கிளம்பியது. தி கேரளா ஸ்டோரி படத்திற்கு பொதுமக்களிடம் போதிய…

Read more

“பிளாஸ்டிக் தடை முழுமையாக அமல்படுத்த இயலாது”….. -தமிழ்நாடு அரசு…..!!!!

பிளாஸ்டிக் மீதான தடை உத்தரவை மாற்றி அமைக்க அனுமதி கோரி தமிழ்நாடு அரசு உயர்நீதிமன்றத்தில் புதிய மனு தாக்கல் செய்துள்ளது. பால், எண்ணெய் உள்ளிட்ட பொருட்கள் பிளாஸ்டிக் உறையில் விற்கப்படுவதால் மாற்றியமைக்க வேண்டியது அவசியம். பிளாஸ்டிக் பொருட்களுக்கு முழுமையான தடை விதித்தால்…

Read more

ஒருநாள் விடுப்பு போராட்டம்…. ஊழியர்களுக்கு தமிழ்நாடு அரசு எச்சரிக்கை….!!!!

ஒருநாள் விடுப்பு போராட்டத்தில் ஈடுபடும் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்களின் ஊதியம் பிடித்தம் செய்யப்படும் என்று தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் இருப்பதாவது, “சட்டசபையில் மானியக் கோரிக்கை எடுத்துக்கொள்ளப்படும் 30-ஆம் தேதி அன்று போராட்டத்தில் பங்கேற்கும்…

Read more

தமிழகம் முழுவதும் பரவும் “வைரஸ் காய்ச்சல்”…. பீதி வேண்டாம் மக்களே..!!!

தமிழகம் முழுவதும் சமீப நாட்களாக வேகமாக பரவும் வைரஸ் காய்ச்சல், அதீத காய்ச்சல், உடல் சோர்வு போன்ற பாதிப்புகளால் மக்கள் பாதிப்படைந்து வருகின்றனர்.  இதனால் அரசு, தனியார் மருத்துவமனைகளில் பாதிக்கப்பட்டோர் கூட்டம் அதிகரித்து வருகிறது. ஒரு சில பகுதிகளில் குழந்தைகளுக்கும், இளைஞர்களுக்கும்…

Read more

“தமிழ்நாட்டுக்கு குண்டு வைப்போம்”…. பகிரங்கமாக மிரட்டல் விடுத்த பாஜக கர்னல் பாண்டியன்…. பாய்ந்தது வழக்கு…!!!!

கிருஷ்ணகிரியை சேர்ந்த ராணுவ வீரர் பிரபு என்பவர் கொலை செய்யப்பட்ட நிலையில் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து விட்டதாக பாஜக குற்றம் சாட்டியது‌. அதன் பிறகு தமிழக அரசுக்கு எதிராக முன்னாள் ராணுவ வீரர்களை போராட்டம் நடத்த பாஜக அழைப்பு விடுத்திருந்த…

Read more

கோவை மாவட்டத்தின் புதிய ஐ.ஏ.எஸ்… ஆரம்பமே இப்படியா…? இவரும் செம ஸ்ட்ரிக்ட் போலயே…!!!!

தமிழ்நாடு அரசு கடந்த மாத இறுதியில் ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து உத்தரவு பிறப்பித்துள்ளது. இது தொடர்பாக  தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு வெளியிட்ட அரசாணையில் கூறபட்டுள்ளதாவது, கோவை மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ் சமீரன் சென்னை மாநகராட்சிக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். திருப்பூர் மாநகராட்சி…

Read more

தமிழகத்தில் புதிதாக 1,282 பணியிடங்களுக்கு அரசு அனுமதி…. வெளியான முக்கிய தகவல்…!!

தமிழகத்தில் உள்ள 138 நகராட்சிகளில் புதிதாக 1,282 பணியிடங்களை உருவாக்க தமிழக அரசு ஒப்புதல் அளித்துள்ளது. நகராட்சிகளில் பணியிடங்கள் பிரிவு, துறை வாரியாக வரையறை செய்யப்பட்டுள்ளன. அதன்படி சில நகராட்சிகளில் கூடுதலாக இருந்த பணியிடங்கள், பற்றாக்குறை உள்ள நகராட்சிகளுக்கு ஒதுக்கப்பட்டன. இருப்பினும்…

Read more

“காலி மது பாட்டில்களை திரும்பப் பெறும் திட்டம்”…. தமிழ்நாடு அரசை பாராட்டிய உயர்நீதிமன்றம்….!!!!

டாஸ்மாக் கடைகளில் காலி மது பாட்டில்களை திரும்பப் பெறும் திட்டம் தொடர்பாக தமிழ்நாடு அரசுக்கு உயர்நீதிமன்றம் பாராட்டு தெரிவித்துள்ளது. மலைப் பகுதிகளில் உள்ள டாஸ்மாக் கடைகளில் காலி மது பாட்டில்களை திரும்பப் பெறும் திட்டம் குறித்து திருப்தி தெரிவித்த உயர்நீதிமன்றம், கோவை,…

Read more

Other Story