நீட் முறைகேடு: தலைக்கு ரூ.30 லட்சம்…. வெளியான அதிர்ச்சி தகவல்….!!!

பீகார் மாநிலத்தில் நீட் தேர்வு முறைகேட்டில் 4 மாணவர்கள் மற்றும் 13 பெற்றோர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் இது குறித்து நடத்தப்பட்ட விசாரணையில், தேர்வுக்கு முன்தினம் விடைத்தாள் மற்றும் விடைகள் வழங்கப்பட்டது தெரியவந்துள்ளது. இதற்காக ஒவ்வொரு மாணவரிடம் இருந்தும் தலா 30…

Read more

Other Story