அரசு பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு… பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட மிக முக்கிய அறிவிப்பு….!!!

தமிழகம் முழுவதும் உள்ள அரசு பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை ஒரு முக்கிய உத்தரவினை பிறப்பித்துள்ளது. அதாவது அரசு பள்ளி மேலாண்மை குழுவுக்கு (SMC) புதிதாக தேர்வானவர்களின் விவரங்களை எமிஸ் வலைதளத்தில் பதிவேற்ற வேண்டுமென பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. அதன்படி உறுப்பினர்களின் ஆதார்…

Read more

நாளையே கடைசி நாள்… தமிழகம் முழுவதும் அனைத்து பள்ளிகளுக்கும் பறந்தது உத்தரவு…!!!

தமிழகத்தில் அரசு பள்ளி மாணவர்களின் நலனுக்காக அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதன்படி மாணவர்களின் கல்வித்திறனை ஊக்குவிக்க முதல்வர் திறனாய்வு தேர்வு நடத்தப்பட்டு அதன் மூலம் மாணவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் முதல்வர் திறனாய்வு தேர்வுக்கு விண்ணப்பிக்க…

Read more

தமிழகம் முழுவதும் தலைமை ஆசிரியர்களுக்கு…. பள்ளிக்கல்வித்துறை முக்கிய அறிவிப்பு…!!

தமிழகத்தில் 10, 12ஆம் வகுப்பில் குறைந்த தேர்ச்சி விகிதம் பெற்ற அரசுப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுரை வழங்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. 100% தேர்ச்சி விகிதம் எட்டிய பள்ளி தலைமை ஆசிரியர்களுடன், தேர்ச்சி விகிதம் குறைந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் கலந்துரையாடி…

Read more

தமிழகம் முழுவதும் அரசு பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு… பள்ளிக்கல்வித்துறை உத்தரவு…!!!

இந்தியாவில் ஜனவரி 26 ஆம் தேதி குடியரசு தின விழா கொண்டாடப்பட உள்ள நிலையில் தமிழகத்தின் அனைத்து கிராமங்களிலும் கிராம சபை கூட்டம் நடத்த அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த கூட்டத்தில் அரசு அதிகாரிகள், ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் மற்றும் ஊராட்சி…

Read more

பள்ளி மாணவர்களுக்கு இலவச பஸ் பாஸ்…. உடனே இதை செய்யுங்க…. தலைமை ஆசிரியர்க்ளுக்கு பறந்த உத்தரவு…!!

இலவச பஸ் பாஸ் திட்டத்திற்கு தகுதியான மாணவர்களுடைய விண்ணப்பங்களை போக்குவரத்து துறையிடம் ஒப்படைக்க வேண்டும் என்று பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இது குறித்து வெளியான அறிக்கையில், பள்ளிக்கல்வி இயக்கத்தின் கீழ் இயங்கும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள்,…

Read more

தமிழகம் முழுவதும் அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும்… பள்ளிக்கல்வித்துறை உத்தரவு…!!!

தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு தலைமை பண்பு பயிற்சி இன்று முதல் தொடங்குகின்றது. இதற்கான அறிவிப்பு ஏற்கனவே வெளியிடப்பட்ட நிலையில் இதனை தொடர்ந்து இன்று பயிற்சி தொடங்கியுள்ளது. அனைத்து அரசு…

Read more

“7 அம்ச கோரிக்கைகள்”…. உண்ணாவிரத போராட்டத்தில் குதித்த தலைமை ஆசிரியர்கள்…. தமிழக அரசுக்கு புதிய சிக்கல்….!!

தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் கழகம் உண்ணாவிரத போராட்டத்தை நடத்த இருப்பதாக அறிவித்துள்ளனர். இது குறித்து அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது, தமிழகத்தில் மேல்நிலைப் பள்ளியில் 45 வருடங்களாக பணிபுரிந்து வரும் தலைமை ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு என்பது கேள்விக்குறியாகவே இருக்கிறது.…

Read more

Other Story