பி.எம் கிசான் திட்டத்தின் 18-வது தவணை…. விவசாயிகளின் வங்கிக் கணக்கில் ரூ. 2000 எப்போது….? வெளியான சூப்பர் தகவல்..!!
பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி யோஜனாவின் 18வது தவணைக்கான காத்திருப்பு தற்போது முடிவுக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தத் திட்டத்தின் மூலம் விவசாயிகளுக்கு வழங்கப்படும் நிதியுதவி விவசாயத் துறையின் வளர்ச்சிக்கு பெரிதும் உதவுகிறது. ஆனால், இந்த முறை விவசாயிகள் தங்களது…
Read more