தாமரை பூ பறிக்க சென்ற சிறுவன் உயிரிழப்பு…. கதறி அழும் பெற்றோர்… சோகம்…!!!

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அரசங்கரை அருகில் உள்ள ஏனாதி கிராமம் பகுதியில் செந்தில் மற்றும் மாரியம்மாள் தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு ஒன்றரை வயதில் கஸ்வான் என்ற ஆண் குழந்தை உள்ளது. இந்த நிலையில் குழந்தை தனது வீட்டு அருகே விளையாடிக்…

Read more

Other Story