இரும்பு கம்பியால் அடித்த மகன்…. தாய்க்கு நடந்த கொடூரம்…. பரபரப்பு சம்பவம்…!!
சென்னை மாவட்டத்தில் உள்ள பெரும்பாக்கம் பசும்பொன் நகர் அம்பேத்கர் தெருவில் ராமச்சந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சீதாதேவி என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு சதீஷ்குமார்(28), வைத்தியநாதன்(25) என்ற இரண்டு மகன்கள் இருக்கின்றனர். நேற்று ராமச்சந்திரனும், வைத்தியநாதனும் வெளியே சென்று…
Read more