தாய் மற்றும் தம்பியை கழுத்தறுத்து கொன்ற இளைஞர்… சென்னையில் பயங்கரம்…!!!
சென்னையில் தனது தாய் மற்றும் தம்பியை இளைஞர் கழுத்தறுத்து கொலை செய்த பயங்கர சம்பவம் நடந்துள்ளது. சென்னை திருவொற்றியூர் திருநகர் ஒன்றாவது தெருவை சேர்ந்த பத்மா என்பவருக்கு நித்தேஷ்(20) மற்றும் சஞ்சய் (14) என்ற இரண்டு மகன்கள் இருந்தனர். இந்த நிலையில்…
Read more