“சாலையில் நடந்து சென்ற 16 வயது மாணவி”… கத்தியை காட்டி மிரட்டி தாலி கட்ட முயன்ற 34 வயசு வாலிபர்…. பதற வைக்கும் சம்பவம்…!!!
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள மேல் இருளம்பட்டு கிராமத்தில் ராமசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கார்த்திகேயன் (34)என்ற மகன் இருக்கிறார். இவர் அதே பகுதியில் 16 வயதுடைய 11ஆம் வகுப்பு மாணவியை காதலித்து வந்துள்ளார். இந்நிலையில் சாலையில் சென்று கொண்டிருந்த அந்த…
Read more