“3 நாட்கள்”… உணவின்றி ஒரே இடத்தில் 45 மணி நேரம்…. தியானத்தை நிறைவு செய்தார் பிரதமர் நரேந்திர மோடி…!!!

பிரதமர் நரேந்திர மோடி நேற்று முன்தினம் நாடாளுமன்ற தேர்தலுக்கான பிரச்சாரத்தை முடித்துவிட்டு கன்னியாகுமரி வந்த நிலையில் அங்கு விவேகானந்தர் மண்டபத்தில் தியானத்தில் ஈடுபட்டார். பிரதமர் நரேந்திர மோடி 3 நாட்களுக்கு தியானம் செய்வதாக அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது அவருடைய தியானம் முடிவடைந்துள்ளது.…

Read more

Other Story