“தொடர்ந்து காணாமல் போன பைக்குகள்”…. விசாரணையில் இறங்கிய போலீஸ்… வசமாக சிக்கிய வாலிபர்…!!!
வேலூர் மாவட்டம் காட்பாடியில் உள்ள பகுதியில் அடிக்கடி இருசக்கர வாகனங்கள் திருட்டு போவதாக பொதுமக்கள் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அதன்படி காட்பாடி டிஎஸ்பி பழனி உத்தரவின்படி, காட்பாடி காவல்துறையினர் இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்டவர்களை தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில் மேல்விஷாரம்…
Read more