தடல் புடலா நடந்த திருமணம்.. 3 வது நாள் மணமகள் ஓட்டம்… மாப்பிள்ளையின் தந்திரத்தால் தப்பித்த குடும்பம்…!!

மத்தியப் பிரதேசம், தேவாஸ் மாவட்டத்தில் உள்ள அமோனா பகுதியைச் சேர்ந்த சத்யநாராயண் பட் என்பவர் தங்கள் மகன் தினேஷுக்கு திருமணம் செய்யவேண்டுமென்று நீண்ட நாட்களாகப் பெண் தேடிக்கொண்டிருந்தார். அவருடைய நெருங்கிய நண்பர் ஒருவரின் பரிந்துரையின்படி, பொருளாதாரமாக சிக்கனமாக வாழும் 26 வயதான…

Read more

அரசு திட்டத்தில் உதவி பெறுவதற்காக… திருமணம் செய்து கொண்ட அண்ணன்- தங்கை… உ.பியில் அரங்கேறிய பகீர் மோசடி…!!!

உத்திரப் பிரதேச மாநிலம் ஹத்ராஸ் மாவட்டத்தில் அரசின் திருமண நிதி திட்டத்தின் கீழ் மோசடியாக நிதி பெறுவதற்காக ஒரு அண்ணன்-தங்கை மற்றும் ஏற்கனவே திருமணமான சில தம்பதிகளும் மீண்டும் திருமணம் செய்துகொண்டது தெரியவந்துள்ளது. இந்த நிகழ்வு அப்பகுதி மக்களின் புகாரின் அடிப்படையில்…

Read more

போலீஸ் உயர் அதிகாரி முதல் சாதாரண இளைஞர் வரை…. பல ஆண்களைக் குறிவைத்து திருமண மோசடி…. வசமாக சிக்கிய கேரளத்து பெண்…!!!

கேரளாவில் சுருதி (35) என்ற பெண் வசித்து வருகிறார். இவருக்கு சமீபத்தில் திருமணம் நடைபெற்ற நிலையில் அவருடைய கணவர் தற்போது ஸ்ருதி மீது காவல் நிலையத்தில் பரபரப்பு புகார் ஒன்றினை கொடுத்துள்ளார். அந்த புகாரின் ஸ்ருதி பல ஆண்களை திருமணம் என்ற…

Read more

“2-ம் திருமணம் செய்த மெக்கானிக்”… முதலிரவில் காத்திருந்த அதிர்ச்சி… அடுத்தடுத்து நடந்த பரபரப்பு..!!!

திருப்பூர் மாவட்டத்தில் தாராபுரம் பாப்பனூத்து பகுதியுள்ளது. இங்கு ராதாகிருஷ்ணன் (29) என்பவர் வசித்து வருகிறார். இவர் காற்றாலை மெக்கானிக்காக வேலை பார்த்து வரும் நிலையில் இவருக்கு திருமணம் ஆகி மனைவி மற்றும் ஒரு குழந்தை இருக்கிறது. இதில் ராதாகிருஷ்ணனுக்கு மது குடிக்கும்…

Read more

Other Story