தில்லி செல்லும் ரயில் நாளை மாற்றுப்பாதையில் இயக்கம்… தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு…!!!!!

திருவனந்தபுரத்தில் இருந்து புது தில்லி செல்லும் ரயில் வியாழக்கிழமை மாற்றுப்பாதையில் இயக்கப்படுகிறது. இது குறித்து தெற்கு ரயில்வே சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது, கேரளத்தின் திருவனந்தபுரத்தில் இருந்து புது தில்லிக்கு தினமும் விரைவு ரயில் இயக்கப்படுகிறது. திருவனந்தபுரத்தில் இருந்து பகல்…

Read more

தில்லி சிபிஐ தலைமை அலுவகம்…. 144 தடை உத்தரவு பிறப்பிப்பு….. வெளியான தகவல்….!!!!

தில்லியில் மதுபான கொள்கையில் மாற்றம் செய்யப்பட்டதில் மோசடி நடந்திருப்பதாக எழுந்த குற்றச்சாட்டை அடுத்து கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவின் இல்லம் மற்றும் அலுவலகத்தில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதையடுத்து அவரிடம் விசாரணையும் நடைபெற்றது. 3…

Read more

தில்லி – மும்பை விரைவு சாலையில் குறிப்பிட்ட வாகனங்களுக்கு அனுமதி மறுப்பு… மத்திய சாலை போக்குவரத்து துறை அறிவிப்பு…!!!!

தில்லி – மும்பை இடையே புதிதாக திறக்கப்பட்டுள்ள விரைவு சாலையில் ஒரு சில குறிப்பிட்ட வாகனங்கள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. அதாவது மெதுவாக செல்லும் திறன் கொண்ட வாகனங்களை இந்த விரைவு  சாலையில் இயக்க முடியாது. பாதுகாப்பு கருதியும், விபத்துக்களை குறைக்கும்…

Read more

குடியரசு தலைவர் வருகை…. மதுரையில் 2 நாட்கள் ட்ரோன்கள் பறக்க தடை… மாநகர காவல் ஆணையர் உத்தரவு…!!!!

வருகிற பிப்ரவரி 18-ஆம் தேதி குடியரசு தலைவர் திரௌபதி முர்மு இரண்டு நாள் சுற்றுப்பயணமாக முதல் முறையாக தமிழகம் வருகிறார். தில்லியில் இருந்து தனி விமான மூலம் பிப்ரவரி 18-ஆம் தேதி காலை 11 மணிக்கு மதுரை விமான நிலையத்திற்கு வரும்…

Read more

“அரசு சார்பாக விரைவில் இ-ஸ்கூட்டர் சேவை”…. முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவிப்பு…!!!!!

தில்லி அரசு சார்பாக விரைவில் இ-ஸ்கூட்டர் சேவை துவங்கப்படும் என அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்து உள்ளார். இது தொடர்பாக அவர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தபோது “மெட்ரோ நிலையங்களோ, பேருந்து நிறுத்தங்களோ இல்லாத துவாரகாவில் இ-ஸ்கூட்டர் திட்டம் முதலில் துவங்கப்படும்.…

Read more

“கார் சக்கரத்தில் சிக்கி பெண் இழுத்து செல்லப்பட்ட சம்பவம்”…. வெளியான புது பரப்பரப்பு தகவல்….!!!!

தில்லியில் 20 வயது பெண் சென்ற ஸ்கூட்டர் மீது காா் மோதி, அவரது உடல் இழுத்து செல்லப்பட்ட சம்பவத்தில் புது தகவல் வெளியாகியுள்ளது. சுல்தான்புரியிலிருந்து குதுப்கா் பகுதியை நோக்கி சென்ற காா் ஒன்றில் பெண் ஒருவா் சிக்கி சாலையில் 12 கிலோ…

Read more

Other Story