வைக்கோல் ஏற்றி சென்ற லாரி… திடீரென நடந்த விபரீதம்… மளமளவென பற்றிய தீ… பெரும் அதிர்ச்சி…!!!
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை என்னும் பகுதியில் பார்த்திபனூர் சாலை உள்ளது. இங்கு லாரி ஒன்று வைக்கோல் ஏற்றி சென்று கொண்டிருந்தது. வைக்கோல் அதிகமாக இருந்த நிலையில் அவ்வழியே தாழ்வாக சென்ற மின் வயர் மீது உரசி வைக்கோளில் தீ பற்றியது. இதனால்…
Read more