“வயநாடு பாதிப்பு கேட்டு கலங்கிய தந்தை ,மகன் “.. ஆயிரம் சொல்லுங்க.. இந்த அளவுக்கும் செய்வாங்களா..!!
வயநாடு மண் சரிவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடைகள் அவசியம் என்ற செய்தியை கேள்விப்பட்டதும், வடகரை புத்தூப்பனம் பகுதியைச் சேர்ந்த துணிக்கடை உரிமையாளர் கரீம் நாடக்கல் உடனடியாக தனது கடையில் இருந்த அனைத்து ஆடைகளையும் எடுத்துக்கொண்டு மகன் முஹம்மது கலஃப் உடன் வயநாடு…
Read more