சென்னை மக்களே…! உங்க ஏரியாவுல மின்சாரம் வரவில்லையா? உடனே இதை பண்ணுங்க..!!

மிக்ஜாம் புயலால் சென்னையில் கடந்த 2 நாட்களாக வரலாறு காணாத கனமழை பெய்தது. இதனால் சென்னை மாநகரம் முழுவதும் பொதுமக்கள் நலன் கருதி மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இந்நிலையில் சென்னையில் கனமழையால் பாதிக்கப்படுவோர் தங்களுக்கு உள்ள பிரச்னைகள், தேவைப்படும் உதவிகளை தனது ×…

Read more

“எங்கள் பகுதியில் மின்சாரம் இல்லை” தமிழகத்தில் தலைதூக்கும் பவர்-கட் பிரச்சனை….!!!

பொதுவாக கோடை காலம் வந்தாலே மின் தட்டுப்பாடு காரணமாக அடிக்கடி மின்தடை ஏற்படும். இதனால் மக்கள் அதிகமாக சிரமப்படுவார்கள்.  அதிக வெயிலினால் ஏற்படுத்தும் வெக்கையும், புழுக்கமும் நம்மை அச்சுறுத்தும். ஆனால் கோடையில் மின் தட்டுப்பாடு இருக்காது என அமைச்சர் செந்தில் பாலாஜி…

Read more

வரி செலுத்தாத வீடுகளின் குடிநீர் இணைப்பு துண்டிப்பு… நகராட்சி ஆணையாளர் அதிரடி நடவடிக்கை…!!!!

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள திருச்செங்கோடு நகராட்சிக்கு செலுத்த வேண்டிய குடிநீர் கட்டணம், தொழில்வரி, சொத்துவரி மற்றும் நகராட்சி கடைகளுக்கான மாத கடை வாடகை போன்றவைகள் ரூ.16.62 கோடி நகராட்சிக்கு செலுத்தப்படாமல் நிலுவையில் இருக்கிறது. இந்நிலையில் வரி செலுத்தாதவர்களின் வீட்டு குடிநீர் இணைப்பை…

Read more

குடிநீர் – பாதாள சாக்கடை இணைப்புகள் துண்டிப்பு… நகராட்சி ஆணையர் எச்சரிக்கை…!!!!

நாகை நகராட்சிக்குட்பட்ட 36 வார்டுகளில் ஒரு லட்சத்திற்கும் அதிகமான மக்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் நகராட்சி ஆணையர் ஸ்ரீதேவி உத்தரவின் பேரில் பொறியாளர் விஜய் கார்த்திக் மேற்பார்வையில் வருவாய் ஆய்வாளர், வருவாய் உதவியாளர் அடங்கிய குழுவினர் நாகை நகர் பகுதிகளில் ஆய்வு…

Read more

Other Story