என் மகனே என்னை விட்டுட்டு போயிட்டான்…. நான் ஏன் இன்னும் உசுரோடு இருக்கணும்… ரயில் முன் பாய்ந்து தந்தை தற்கொலை…!!

தென்காசி மாவட்டம் செங்கோட்டை பகுதியில் செல்வகுமார் என்பவர் வசித்து வந்தார். கடந்த மாதம் இவரது 8 வயது மகன் பள்ளிக்கூடத்தில் அளிக்கப்பட்ட மதிய உணவை சாப்பிட்ட அவர் வாந்தி மயக்கம் ஏற்பட்டு பரிதாபமாக உயிரிழந்தார். இதனால் செல்வகுமார் மன உளைச்சலுக்கு ஆளானார்.…

Read more

“கோவில் திருவிழாவில் திடீர் தீ விபத்து”… நேர்த்திக்கடன் செலுத்த கொண்டுவரப்பட்ட ஆடுகள் பலி….!!

தென்காசி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற பூலுடையார் சாஸ்தா அய்யனார் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோயிலில் ஒவ்வொரு வருடமும் வெகு விமர்சையாக திருவிழா நடத்தப்படுவது வழக்கம். அந்த வகையில் நடப்பாண்டிலும் கோவில் திருவிழா தொடங்கியுள்ளது. இந்நிலையில் கோவிலில் திருவிழா நடைபெற்றுக் கொண்டிருந்தபோது எதிர்பாராத…

Read more

நெல்லை-தாம்பரம் சிறப்பு ரெயில்…. முன்பதிவில் 2-ஆம் இடம்…. பயணிகளின் கோரிக்கை நிறைவேற்றபடுமா…??

நெல்லை சந்திப்பில் இருந்து சென்னை தாம்பரத்துக்கு சிறப்பு ரெயில் ஞாயிறு தோறும் இரவு 7.20 மணிக்கு புறப்படுகிறது. இந்த ரயிலானது சேரன்மாதேவி, அம்பை, கீழக்கடையம், பாவூர்சத்திரம், தென்காசி, கடையநல்லூர், சங்கரன்கோவில் வழியாக தாம்பரம் செல்கிறது. மேலும் மறு மார்க்கத்தில் தாம்பரத்தில் இருந்து…

Read more

Other Story