தெருநாய்கள் கடித்து 6 வயது சிறுவன் உயிரிழப்பு…. பெரும் சோக சம்பவம்…!!!

உத்திரபிரதேசம் மாநிலத்தில் தெரு நாய்கள் கடித்து குதறியதில் ஆறு வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. பரேலியின் ஷெர்கர் நகரில் வார்டு ஐந்தில் தனது குடும்பத்துடன் சேடலால் என்பவர் வசித்து வருகின்றார். இவர்களுக்கு ஆறு வயது மகன் இருந்த…

Read more

Other Story