தென்மாவட்டங்களில் பாதிப்பு: தேசிய பேரிடராக அறிவிக்க முடியாது…. மத்திய நிதியமைச்சர் அறிவிப்பு…!!
தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களில் ஒரு வருடத்தில் பெய்ய வேண்டிய மழை ஒரே நாளில் பெய்துள்ளது என டெல்லியில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். மேலும் படை, ராணுவம், கடற்படை, விமானப்படை, கடலோர காவல் படையினர் 5,049…
Read more