தென்மாவட்டங்களில் பாதிப்பு: தேசிய பேரிடராக அறிவிக்க முடியாது…. மத்திய நிதியமைச்சர் அறிவிப்பு…!!

தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களில் ஒரு வருடத்தில் பெய்ய வேண்டிய மழை ஒரே நாளில் பெய்துள்ளது என டெல்லியில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். மேலும் படை, ராணுவம், கடற்படை, விமானப்படை, கடலோர காவல் படையினர் 5,049…

Read more

ரூ.6000 நிவாரணத் தொகையை வங்கி கணக்கில் செலுத்தாதது ஏன்?….. தமிழக வெள்ள பாதிப்பை தேசிய பேரிடராக அறிவிக்க இயலாது…. நிர்மலா சீதாராமன் அடுக்கடுக்கான கேள்வி.!!

டெல்லியில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் செய்தியாளர்களை சந்தித்து பேசியதாவது, பேரிடர் சமயங்களில் மாநில அரசுகள் இடையே பாகுபாடு பார்ப்பதில்லை. தமிழக வெள்ள பாதிப்பை தேசிய பேரிடராக அறிவிக்க இயலாது, தேசிய பேரிடராக அறிவிக்கும் நடைமுறை தற்போது இல்லை. மத்திய அரசிடம்…

Read more

100 ஆண்டுகள் இல்லாத மழை…. மொத்தம் ரூ 12,659 கோடி வேண்டும்…. தேசிய பேரிடராக அறிவிக்கக்கோரி தமிழக முதல்வர் ஸ்டாலின் கோரிக்கை.!!

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. முக ஸ்டாலின் அவர்கள், மாண்புமிகு இந்தியப் பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்களை சந்தித்து, மிக்ஜாம் புயல் மழையால் ஏற்பட்ட பாதிப்புகள் மற்றும் தென் மாவட்டங்களில் அதிகனமழையால் ஏற்பட்ட பாதிப்புகளை தேசிய பேரிடராக அறிவித்து, சீரமைப்பு மற்றும்…

Read more

Other Story