தென் மாவட்டத்தை மிரட்டும் கனமழை….. விரைந்த தேசிய பேரிடர் மீட்புக்குழு…!!!
தென்தமிழகத்தில் பலத்த மழை பெய்து வருகிறது, இதன் காரணமாக தென் தமிழ்நாட்டிற்கு தேசிய பேரிடர் மீட்புப் படை விரைந்துள்ளது. தென் மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும், கனமழையும் பெய்து வருகிறது.…
Read more