கோயிலில் கற்பூரம் ஏற்றி காட்டிய போது… மரத்தில் கூடு கட்டி இருந்த தேனீக்கள் கலைந்து கொட்டியதில்… ஒருவர் உயிரிழப்பு…!!
வேலூர் மாவட்டத்தில் குடியாத்தம் அருகே பரவக்கல் என்ற கிராமத்தில் கோவில் ஒன்று உள்ளது. இந்நிலையில் குலதெய்வ கோயிலில் கற்பூரம் ஏற்றி காட்டிய போது, மேலே அரச மரத்தில் கூடு கட்டி இருந்த தேனீக்கள் கலைந்து அங்கிருந்தவர்களை விரட்டி விரட்டி கொட்டியது. இதில்…
Read more