கோயிலில் கற்பூரம் ஏற்றி காட்டிய போது… மரத்தில் கூடு கட்டி இருந்த தேனீக்கள் கலைந்து கொட்டியதில்… ஒருவர் உயிரிழப்பு…!!

வேலூர் மாவட்டத்தில் குடியாத்தம் அருகே பரவக்கல் என்ற கிராமத்தில் கோவில் ஒன்று உள்ளது. இந்நிலையில் குலதெய்வ கோயிலில் கற்பூரம் ஏற்றி காட்டிய போது, மேலே அரச மரத்தில் கூடு கட்டி இருந்த தேனீக்கள் கலைந்து அங்கிருந்தவர்களை விரட்டி விரட்டி கொட்டியது. இதில்…

Read more

தேனீக்கள் எவ்வளவு காலம் உயிருடன் இருக்கும் தெரியுமா?…. பலரும் அறியாத தகவல்..!!!

மனிதர்களாகிய நாம் பிறரிடம் தொடர்பு ஏற்படுத்திக்கொள்ள மொழியை பயன்படுத்துகிறோம். இதேபோல், தேனீக்கள், மற்ற தேனீக்களுடன் தொடர்பு ஏற்படுத்தவும், பூக்கள் இருக்கும் இடங்களை பிற தேனீக்களுக்கு தெரியப்படுத்தவும் நடனம் ஆடுமாம். தேனீக்கள் பல விசித்திர குணங்களைக் கொண்டுள்ளன. உலகின் மிகச்சிறந்த இயற்கை மருத்துவ…

Read more

தமிழகத்தில் இந்த மாவட்டத்திற்கு நாளை (மே 12ஆம் தேதி உள்ளூர் விடுமுறை…. வெளியான அறிவிப்பு…!!

தமிழகத்தில் ஒவ்வொரு மாவட்டத்திலும் சிறப்பு பண்டிகை நாட்களில் உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவது வழக்கம். அதன்படி தேனி மாவட்டம் வீரபாண்டியில் உள்ள புகழ்பெற்ற கௌமாரியம்மன் கோவிலில் சித்திரை திருவிழா வருகின்ற மே ஒன்பதாம் தேதி முதல் 16ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.…

Read more

உலகிலேயே முதல் முறை…. தேனீக்களுக்கு நோய் தடுப்பு மருந்து…. அமெரிக்கா அசத்தல்….!!!

உலகிலேயே முதல் தடவையாக தேனீக்களுக்கு நோய் தடுப்பு மருந்தை அமெரிக்க நாட்டின் பயோடெக் நிறுவனம் கண்டுபிடித்து அசத்தியுள்ளது. தாவரங்களில் நடக்கும் மகரந்த சேர்க்கையில் மிகவும் முக்கியமான பங்கு வகிப்பவை தேனீக்கள் தான். இதனால் தேனீக்களின்றி இந்த உலகத்தில் வேறு எந்த உயிரினமும்…

Read more

Other Story