தமிழகம் முழுவதும் நான் மட்டும்தான் பிரச்சாரம் செய்தேன்…. அதிமுகவுக்காக யார் வந்தார்கள்…? கொந்தளித்த இபிஎஸ்…!!!
தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணி 40 தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ள நிலையில் முதல் முறையாக தேர்தல் வாக்குகள் பற்றி அதிமுக கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, பிரதமர் மோடி தேர்தல் பிரச்சாரத்திற்காக…
Read more