FLASH: அக்.30-ல் ‌பசும்பொன் செல்கிறார் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி…!!!

தமிழகத்தில் வருகிற 30-ஆம் தேதி பசும்பொன் முத்துராமலிங்க தேவர்  ஜெயந்தியை முன்னிட்டு அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் அங்கு செல்வார்கள். அதோடு முக்குலத்தோர் பலரும் பசும்பொன்னுக்கு படையெடுப்பார்கள். இதன் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை…

Read more

தேவர் ஜெயந்தியை முன்னிட்டு பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு…!!!

தேவர் குருபூஜையை முன்னிட்டு வருகின்ற அக்டோபர் 30ஆம் தேதி சிவகங்கை மாவட்டத்தின் சிவகங்கை, மானாமதுரை, திருப்புவனம், காளையார் கோவில் மற்றும் இளையான்குடி ஆகிய ஐந்து வட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதனைப் போலவே மருது பாண்டியர் குரு பூஜையை முன்னிட்டு…

Read more

Other Story