தொழிலாளர்களுக்கு மாதம் ரூ.1000 உதவித்தொகை, ரூ.2 லட்சம் வரை மருத்துவ காப்பீடு வழங்கும் மத்திய அரசின் திட்டம்… இதோ முழு விவரம்…!!!

மத்திய அரசு சார்பில் ஏழை எளிய மக்கள் அனைவரும் பயன் பெறும் விதமாக ஏராளமான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. நலிவடைந்த மக்கள் பயன்பெறும் வகையில் மத்திய மற்றும் மாநில அரசுகள் பல சிறப்பு திட்டங்களை செயல்படுத்தி வருவது மட்டுமல்லாமல் அதன் மூலம்…

Read more

நாடு முழுவதும் தொழிலாளர்களுக்கு வெளியான சூப்பர் குட் நியூஸ்… மத்திய அரசு வெளியிட்ட அசத்தல் அறிவிப்பு..!!

மத்திய அரசு தொழிலாளர்களின் குறைந்தபட்ச ஊதியத்தை உயர்த்தி, வாழ்க்கைச் செலவை சமாளிக்க அவர்களுக்கு நிவாரணம் அளிக்க வழிவகுத்துள்ளது. இந்த புதிய திருத்தம் கட்டிட கட்டுமானம், தூய்மைப் பணி, ஏற்றுதல் மற்றும் இறக்குதல், சுரங்கம், விவசாயம் போன்ற துறைகளில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களுக்கு பெரும்…

Read more

வெயிலை எதிர்கொள்ள தொழிலாளர்களுக்கு வசதி…. முக்கிய வலியுறுத்தல்…!!!

வெயிலை எதிர்கொள்ள தொழிலாளர்களுக்கு உரிய வசதிகளை செய்து தர தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்குநரகம் அறிவுறுத்தியுள்ளது. காலையில் விரைவாக பணியை தொடங்கி மதிய வேளையில் தொழிலாளர்களுக்கு இடைவேளை அளிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மாலையில் வெயில் குறைந்த பிறகு…

Read more

வெட்ட வெயிலில் வேலை செய்யும் தொழிலாளர்களுக்காக… அரசின் புதிய அசத்தலான திட்டம்…!!

தற்போது மாறிவரும் பருவநிலை மற்றும் புவி வெப்பமயமாதல் போன்ற பல காரணங்களால் நாளுக்கு நாள் காலநிலை மாற்றங்கள் நிகழ்கின்றன. குறிப்பாக மழைக்காலங்களில் வழக்கத்தை விட அதிக மழை பொழிவும், வெயில் காலங்களில் உச்சகட்ட வெப்பமும் நிலவுகிறது. இவை இரண்டும் மக்களை பாதிக்க…

Read more

மூன்று சுமை தூக்கும் தொழிலாளர்கள் பணியிடை நீக்கம்… நுகர் பொருள் வாணிப கழக மேலாளர் உத்தரவு…!!!!

நாகையில் நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளிடம் கையூட்டு பெற்றதாக மூன்று சுமை தூக்கும் தொழிலாளர்களை பணியிடை நீக்கம் செய்து நுகர் பொருள் வாணிப கழக முதுநிலை மண்டல மேலாளர் ராஜராஜன் உத்தரவிட்டுள்ளார். இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது, நாகை…

Read more

சிரியாவில் பயங்கரம்…. வயல் தொழிலாளர்கள் மீது வெடிகுண்டு தாக்குதல்… 12 பேர் பரிதாப பலி…!!!

சிரியா நாட்டில் எண்ணெய் வயல் ஊழியர்களின் மீது தீவிரவாத தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதில் 12 நபர்கள் பரிதாபமாக பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிரியா மற்றும் ஈராக் நாடுகளில் ஐ.எஸ் தீவிரவாத அமைப்பினர் ஆதிக்கம் கடுமையாக இருந்தது. எனவே, அமெரிக்க படையினர், இதில்…

Read more

Other Story