“47 வயாதாகியும் திருமணமாகல”… மகள் வயதுடைய 13 வயது சிறுமியை ஆசை காட்டி திருமணம் செய்து பலாத்காரம் செய்த தொழிலாளி… பரபரப்பு சம்பவம்…!!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள சூலூர் பகுதியில் ஒரு பஞ்சாலை அமைந்துள்ளது. இங்கு மதுரையை சேர்ந்த ஒரு தம்பதியினர் வேலை பார்த்து வருகிறார்கள். இவர்கள் தங்களுடைய 13 வயது மகளுடன் அங்குள்ள ஒரு குடியிருப்பில் தங்கி இருந்த நிலையில் திடீரென அவர்களுடைய மகள்…

Read more

“கரெக்டா சொல்லு”… முதலில் கோழி வந்ததா இல்லை முட்டை வந்ததா….? ‌ ‌பதில் சொல்ல மறுத்த நண்பன்… ஆத்திரத்தில் போட்டுத் தள்ளிய தொழிலாளி…!!

இந்தோனேசியா நாட்டில் கடந்த 24ஆம் தேதி நண்பனே தன்னுடைய நண்பனை குத்தி கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது முதலில் கோழி வந்ததா அல்லது ‌ முட்டை வந்ததா என்ற விவாதத்தில் இப்படி ஒரு சம்பவம் நடந்துள்ளது. அதாவது…

Read more

WhatsApp Status-ல் உல்லாச வீடியோ… பதறிப்போன தொழிலாளி… வசமாக சிக்கிய கள்ளக்காதலி…. பரபரப்பு புகார்…!!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் 33 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் வசித்து வருகிறார். இவர் கணவரை பிரிந்து தனியாக வாழ்ந்து வருகிறார். அப்போது அவருக்கு பக்கத்து வீட்டைச் சேர்ந்த நரசிம்ம ராஜ் அரசு (41) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. இவர் நகை பட்டறை…

Read more

“தொடர் தொல்லை”… போன் நம்பர் கேட்டு டார்ச்சர்… 15-ஐ மிரட்டிய 51…. பதறிய பெற்றோர்… பரபரப்பு புகார்…!!

திருப்பூர் மாவட்டம் சாமுண்டிபுரம் பகுதியில் சாதிக் பாட்ஷா (51) என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலித்தொழிலாளி. இவர் 10-ம் வகுப்பு படித்து வரும் 15 வயது சிறுமியுடன் பழகி வந்துள்ளார். அந்த சிறுமி தனியாக இருந்த நேரத்தில் சாதிக் பாட்ஷா பாலியல்…

Read more

“காதல் வலையில் வீழ்த்தி பாலியல் பலாத்காரம்”… தொழிலாளியால் +2 மாணவி கர்ப்பம்…. நிலைகுலைந்த பெற்றோர்…!!!

தேனி மாவட்டத்தில் உள்ள முருகக் கோடை பகுதியில் ஜெயபிரகாஷ் (30) என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி தொழிலாளி. இவர் 12 ஆம் வகுப்பு படிக்கும் 18 வயது மாணவியை காதலித்து வந்துள்ளார். ஆனால் இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர் என்பதால்…

Read more

உல்லாசத்திற்கு அழைப்பு… வீடியோவை காட்டி மிரட்டிய காவலாளி…. பதறிய பெண்… பரபரப்பு புகார்…!!

கோயம்புத்தூர் மாவட்டம் வேலாண்டிபாளையம் காந்தி காலனி பகுதியில் ரங்கசாமி (47) என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் காவலாளியாக வேலை பார்த்து வருகிறார். அப்போது அங்கு  வேலை பார்த்துக் கொண்டிருந்த 47 வயது பெண்ணுடன் பழக்கம்…

Read more

“24-ஐ சீண்டிய 54″…. உள்ளாடைகளை திருடி ஆபாச பேச்சு… பரிதவிப்பில் கல்லூரி மாணவி…. பரபரப்பு புகார்….!!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் முருகன் (54) என்பவர் வசித்து வருகிறார். இவர் கட்டிட தொழிலாளியாக வேலை பார்த்து வரும் நிலையில் இவருடைய மனைவி கடந்த ஒரு வருடத்திற்கு முன்பாக இறந்துவிட்டார். இந்நிலையில் அவருக்கு 24 வயதுடைய கல்லூரி மாணவி ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.…

Read more

அரசு பேருந்து மீது கல்வீச்சு…. தொழிலாளி அதிரடி கைது…. போலீஸ் விசாரணை…!!

தூத்துக்குடியில் இருந்து அரசு பேருந்து புதுக்கோட்டை வழியாக ஏரலுக்கு இயக்கப்பட்டு வருகிறது. சம்பவம் நடைபெற்ற அன்று லிங்கபாண்டி என்பவர் ஏரலில் இருந்து தூத்துக்குடி நோக்கி பேருந்தை ஓட்டி சென்றுள்ளார். இந்நிலையில் தூத்துக்குடி 3-வது மைல் பாலம் அருகே சென்ற போது திடீரென…

Read more

Other Story