தீவிர வாகன சோதனை… வசமாக சிக்கிய 5 பேர்…. பல லட்ச ரூபாய் மதிப்புள்ள பொருள் பறிமுதல்… போலீஸ் அதிரடி..!!

சேலம் மாவட்டம் ஓமலூரில் போதைப் பொருட்கள் கடத்தலை தடுக்க போலீசார் தொடர் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், பெங்களூரில் இருந்து தீவட்டிப்பட்டி வழியாக சேலத்திற்கு புகையிலை பொருட்களை சிலர் கடத்திச் செல்வதாக ஓமலூர் டி.எஸ்.பி சஞ்சீவ்குமாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.…

Read more

Other Story