சர்ச்சையில் சிக்கிய திரையரங்கு…. நரிக்குறவ மக்களுக்காக “முந்திரி காடு” சிறப்பு காட்சி…..!!!!

சென்னை கோயம்பேட்டிலுள்ள பிரபல திரையரங்கில் நடிகர் சிம்பு நடிப்பில் வெளியாகிய “பத்து தல” படத்தை பார்க்க வந்த நரிக்குறவ சமூகத்தை சேர்ந்தவர்களை அனுமதிக்கவில்லை என புகார் எழுந்தது. இதையடுத்து அமைந்தகரை தாசில்தார் திரையரங்கிற்கு நேரில் சென்று விசாரணை மேற்கொண்டார். அதோடு நரிக்குறவர்…

Read more

Other Story