சர்வதேச விண்வெளி மையத்தில் கிறிஸ்துமஸ்…. நாசா வெளியிட்ட காணொளி….!!

ஆறு மாதங்களுக்கு மேலாக சர்வதேச விண்வெளி மையத்தில் தங்கி இருக்கும் சுனிதா வில்லியம்ஸ் மற்றும் அவரது குழுவினர் கிறிஸ்துமஸ் கொண்டாடும் காணொளியை நாசா எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ளது. அந்த காணொளியில் பூமியில் இருக்கும் அனைவருக்கும் விண்வெளி வீரர்களான எங்களது கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்…

Read more

பூமியை தாக்கும் சிறுகோள்… எச்சரிக்கை விடுத்த நாசா… அதிர்ஷ்டவசமாக நடந்த சம்பவம்…!!

பூமிக்கு அருகில் உள்ள வான்பொருட்களையும், சிறு கோள்களின் நகர்வுகளையும் கண்காணிப்பதில் நாசாவின் ஜெட் புராபல்ஷன் ஆய்வகம் முதல் இடத்தில் உள்ளது. இந்நிலையில் மேம்பட்ட ரேடார் மற்றும் ஆப்டிகல் தொலைநோக்கு கருவிகளை பயன்படுத்தி 2024-ஓஎன் என்ற சிறு கோளை கண்டறிந்த நாசா அதனுடைய…

Read more

இன்னும் 14 நாட்கள் தான்… பூமிக்கு வரப்போகும் புதிய நிலா… நாசா விஞ்ஞானிகள் சொன்ன அற்புத தகவல்…!!!

நமது பூமிக்கு இன்னொரு நிலா வரப்போகிறது என்ற செய்தி அறிவியல் உலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாசா விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ள இந்த விண்கல், 2024 பிடி5 என பெயரிடப்பட்டுள்ளது. இந்த விண்கல், பூமியை சுமார் 55 நாட்கள் சுற்றி வர உள்ளது.…

Read more

செவ்வாய் கிரகத்தில் தண்ணீர்…. நாசா விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு…!!!

நாசா விண்வெளி ஆராய்ச்சி மையமானது தொடர்ந்து சூரிய குடும்பத்தில் உள்ள செவ்வாய் கிரகம் பற்றிய ஆராய்ச்சி செய்து வருகிறது. குறிப்பாக அந்த கிரகத்தில் மனிதர்கள் வாழக்கூடிய சூழல் இருக்கிறதா தண்ணீர் போன்றவைகள் இருக்கிறதா என்பது குறித்து ஆய்வு நடத்தி வருகிறது. இந்நிலையில்…

Read more

2025-ல் தான் சுனிதா வில்லியம்ஸ் பூமிக்கு திரும்புவார்…? நாசா வெளியிட்ட அதிர்ச்சி தகவல்…!!

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகியோர் கடந்த மாதம் 5-ம் தேதி சர்வதேச விண்வெளி மையத்திற்கு சென்ற நிலையில் 22 ஆம் தேதி பூமிக்கு திரும்புவதாக இருந்தது. ஆனால் ஸ்டார் லைனர் விண்கலத்தில்…

Read more

“எலும்பு முறிவு”…. நோயினால் பாதிக்கப்படும் சுனிதா வில்லியம்ஸ்…. அதிர்ச்சி தகவலை சொன்ன நாசா…!!!

சர்வதேச விண்வெளி மையத்திற்கு கடந்த மாதம் 5-ம் தேதி இந்தியா வம்சாவளியைச் சேர்ந்த சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகியோர் ஸ்டார் லைனர் விண்கலம் மூலம் சென்ற நிலையில் திடீரென விண்கலத்தில் ஏற்பட்ட கோளாறால் அவர்கள் பூமிக்கு திரும்புவதில் சிக்கல்…

Read more

ஆச்சரியம் விண்வெளியில் மிதக்கும் தங்கம், வெள்ளியால் ஆன சைக்கி 16 கோள்..!!!

பல்லாயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள தங்கம், வெள்ளி, பிளாட்டினம் போன்ற உலோகங்களுடன் விண்வெளியில் மிதக்கும் சைக்கி 16 என்ற சிறு கோளை ஆராய நாசா முனைப்புடன் ஈடுபட்டுள்ளது. சூரிய மண்டலம் உருவானபோது ஏற்பட்ட மோதலில் பல சிறு கோள்கள் பெரிய கோள்களில்…

Read more

இமயமலையின் மீது மோதிய ராட்சத மின்னல்…. மலையே வண்ணமயமாகிய அழகிய காட்சியை வெளியிட்ட நாசா…!!

அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் நாசா விண்வெளி பற்றிய பல ஆராய்ச்சிகளை செய்து வருவதோடு புதுப்புது உண்மைகளை தன்னுடைய தொழில்நுட்பத்தின் மூலமாக வெளியிட்டு வருகிறது. தற்போது சீனா, பூடான் நாடுகளை ஒட்டிய இமயமலை பகுதியில் சிவப்பு மற்றும் பிங்க் நிற வண்ணத்தில்…

Read more

பூமி மீது மோதப் போகும் விண்கல்…. விளைவு ரொம்ப மோசமா இருக்கும்…. பரபரப்பை கிளப்பிய நாசா…!!

விண்கல் ஒன்று பூமியை தாக்க 72% வாய்ப்பு இருப்பதாக அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் நாசா எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த விண்கல் ஆனது பூமியில் ஏற்படுத்த இருக்கும் பாதிப்பை தடுக்க நாம் இன்னும் தயாராகவில்லை  என்றும் நாசா பரபரப்பு தகவலை கூறியுள்ளது.…

Read more

சுனிதா வில்லியம்ஸ் பூமி திரும்பும் தேதி இதுதான்… அறிவித்தது நாசா…!!

சுனிதா வில்லியம்ஸ் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு கடந்த 5ஆம் தேதி சுனிதா வில்லியம்ஸ் மற்றும் அமெரிக்க கடற்படை கேப்டன் புட்ச் வில்மோர் ஆகிய இருவரும் அமெரிக்காவில் உள்ள கென்னடி விண்வெளி ஏவுதளத்தில் இருந்து புறப்பட்டனர். சென்றுள்ளார். இதனையடுத்து தற்போது  வரும் 22ஆம்…

Read more

செம பிளான்…! நிலவிற்கு வருகிறது ரயில் சேவை…. நாசாவின் புதிய அதிரடித் திட்டம்…!!

அமெரிக்காவை சேர்ந்த விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா பல்வேறு விதமான ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் தற்போது நிலவில் ரயில் சேவையை தொடங்க உள்ளதாகவும் அதற்கான நிறுத்தத்தை அமைக்க உள்ளதாகவும் அறிவித்துள்ளனர். இந்த ரயில் பூமியை விட ரயிலில் வித்தியாசமான…

Read more

பூமிக்கு 14 கோடி மைல் தொலைவில் இருந்து வந்த லேசர் சிக்னல்…. முக்கிய தகவலை சொன்ன நாசா…!!!

நம்முடைய சூரிய குடும்பத்தை தவிர பால்வெளியில் ஏராளமான கிரகங்கள் இருக்கிறது. இந்த கிரகங்களில் உயிரினங்கள் வாழ்கிறதா என விஞ்ஞானிகள் தொடர்ந்து ஆராய்ச்சி செய்து வருகிறார்கள். குறிப்பாக அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் பறக்கும் தட்டுகளை பார்த்துள்ளதாக மக்கள் பலமுறை கூறியுள்ளதால் இவைகள்…

Read more

மணிக்கு 63,828 கி.மீ. வேகத்தில்…. பூமியை நோக்கி வரும் ராட்சத பாறை…. விஞ்ஞானிகள் தகவல்..!!!

‘2022 TN122’ என்ற விண்கல், அசுர வேகத்தில் பூமியை நோக்கி வந்து கொண்டிருப்பதாக நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். 1,029 அடி அகலம் கொண்ட இந்த விண்கல், நாளை மறுநாள் பூமிக்கு மிக அருகில் வரவுள்ளது. மணிக்கு 63,828 கி.மீ. வேகத்தில் வந்து,…

Read more

வியாழன் கிரகத்தில் புயல்…. நாசா வெளியிட்ட அதிர்ச்சி புகைப்படங்கள்….!!!!

வியாழன் தற்போது வண்ணமயமான மேகங்களால் மூடப்பட்டுள்ளது. இதன் காரணமாக இங்கு வானிலை புயல்கள் அடிக்கடி உருவாகின்றன. ஆனால் இங்கு உருவாகும் புயல்கள் பல தசாப்தங்கள் அல்லது நூற்றாண்டுகள் நீடிக்கும் என்ற விஞ்ஞானிகள் கூறுகிறார்கள். வியாழன் கிரகத்தை தாக்கிய புயல்கள் திடமான பரப்பு…

Read more

இன்று சூரிய கிரகணத்தை நேரலை செய்யும் நாசா…. மிஸ் பண்ணிடாதீங்க மக்களே…!!

முழு சூரிய கிரகணத்தை அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசா தனது இணையதளத்தில் நேரலை செய்யவுள்ளது. இந்திய நேரப்படி இன்றிரவு 9.12 மணிக்கு தொடங்கும் கிரகணத்தை இரவு நேரம் என்பதால் இந்தியாவில் காண முடியாது. அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் பகல் நேரம்…

Read more

இரவு வானில் மிளிரும் Whirlpool கேலக்ஸி…. நாசா வெளியிட்ட புகைப்படங்கள்…!!!

பூமியிலிருந்து 30 மில்லியன் ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள whirlpool கேலக்ஸியின் புகைப்படத்தை நாசா வெளியிட்டுள்ளது. ஹப்பிள் விண்வெளி தொலைநோக்கியின் தரவை பயன்படுத்தி எடுக்கப்பட்ட இதனை தனது இன்ஸ்டால் பக்கத்தில் நாசா, இரவு வானில் உள்ள பிரகாசமான சூழலும் whirlpool கேலக்ஸி…

Read more

அடடே…! இனி துல்லியமான வானிலையை கணிக்கலாம்….. சாதனை படைத்த நாசா….!!!

உலகின் பெருங்கடல்கள் மற்றும் வளிமண்டலத்தை இதுவரை இல்லாத வகையில் விரிவாக ஆய்வு செய்வதற்காக ”பேஸ்” என்ற புதிய காலநிலை செயற்கைக்கோளை நாசா நேற்று விண்ணில் செலுத்தியது. அமெரிக்காவின் கேப் கனவெரலில் உள்ள ஏவுதளத்தில் இருந்து ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் பால்கன் ராக்கெட் மூலம்…

Read more

3 கால்பந்து மைதானங்களின் அளவு கொண்ட…. விண்கல் இன்று பூமியை நோக்கி வருகிறது – நாசா தகவல்…!!!

ஒவ்வொரு நாளும் பூமியை நோக்கி விண்கற்கள் நகர்ந்து கொண்டுதான் இருக்கிறது. இந்த விண்கற்களானது  பூமியை நெருங்குகிறது என்று அடிக்கடி எச்சரிக்கை செய்தி வெளியாகி வருகின்றது. விண்கல்லானது பூமி மீது மோதுவதால் பேரழிவை ஏற்படுத்தக்கூடும் என கூறப்படுகிறது. இந்நிலையில், 3 கால்பந்து மைதானங்களின்…

Read more

நாளை(ஏப்ரல் 26) பூமியை நோக்கி நெருங்கி வரும் விண்கல்…. நாசா வெளியிட்ட தகவல்…!!!

ஒவ்வொரு நாளும் பூமியை நோக்கி விண்கற்கள் நகர்ந்து கொண்டுதான் இருக்கிறது. இந்த விண்கற்களானது  பூமியை நெருங்குகிறது என்று அடிக்கடி எச்சரிக்கை செய்தி வெளியாகி வருகின்றது. விண்கல்லானது பூமி மீது மோதுவதால் பேரழிவை ஏற்படுத்தக்கூடும் என கூறப்படுகிறது. இந்நிலையில், 3 கால்பந்து மைதானங்களின்…

Read more

விண்வெளியில் உயிர் வாழும் சூழலுக்கான ஆதாரம்?…. விஞ்ஞானிகள் ஆய்வு…..!!!!!

நம் பூமியில் பல்வேறு உயிரினங்கள் வசித்து வந்தாலும், மனித இனம் என்பது தனித்துவமுடன் இயங்கி வருகிறது. இருப்பினும் உயிரினங்கள் முதல் முதலில் எப்படி சூரிய மண்டலத்தில், அதுவும் பூமியில் தோன்றியது என்பது விடை காணப்படாத விசயங்களில் ஒன்றாக இருக்கிறது. அதை தேடி…

Read more

இந்தியருக்கு முக்கிய பதவி வழங்கிய நாசா…. வெளியான அறிவிப்பு…!!!

அமெரிக்க நாட்டின் நாசா விண்வெளி நிறுவனத்தில் இந்திய வம்சாவளியை சேர்ந்த ஒருவரை தலைமை தொழில்நுட்ப வல்லுனராக தேர்ந்தெடுத்துள்ளனர். இந்திய வம்சாவளியினரான ஏசி சரனியா விண்வெளி துறையின் நிபுணராக இருந்த நிலையில், தற்போது, அமெரிக்காவின் நாசா விண்வெளி நிறுவனத்தின் புதிய தலைமை தொழில்நுட்ப…

Read more

பொங்கல் அன்று பூமியில் விழப்போகும் செயற்கைக் கோள்..!!!

பொங்கல் அன்று பூமியில் விழப்போகும் செயற்கைக்கோள் பற்றிய அதிர்ச்சி தகவலை நாசா வெளியிட்டுள்ளது. 38 ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்கா அனுப்பிய செயற்கை கோள்களின் ஆயுள் முடிந்து விட்டது. அதன் எடை 2450 கிலோ. ஜனவரி 15ஆம் தேதி அதாவது வருகின்ற ஞாயிற்றுக்கிழமை…

Read more

பூமியில் விழப் போகும் செயற்கைக்கோள்… இணையத்தில் வைரலாகும் தகவல்… நாசா நிறுவனம் விளக்கம்…!!!!!

நாசா விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் கடந்த 1984 ஆம் ஆண்டு அறிவியல் ஆராய்ச்சிக்காக செயற்கைக்கோள் ஒன்றை விண்வெளிக்கு அனுப்பியுள்ளது. 38 வருடங்களாக பயன்பாட்டில் இருந்து வந்த இந்த செயற்கைக்கோள் செயல் இழந்துவிட்டது. இதனால் இந்த செயற்கைக்கோள் எப்போது வேண்டுமானாலும் பூமியில் விழுவதற்கு…

Read more

பிலிப்பைன்ஸில் கொல்லப்பட்ட இந்தியர்… மர்மநபர்கள் வெறிச்செயல்…!!!

பிலிப்பைன்ஸில் வசித்த இந்தியாவை சேர்ந்த கபடி பயிற்சியாளரின் வீட்டிற்குள் நுழைந்து மர்மநபர்கள் அவரை சுட்டு கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்திய நாட்டின் பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த 43 வயதுடைய குர்பிரீத் சிங் கிந்துரு, நான்கு வருடங்களுக்கு முன்பு…

Read more

Other Story