சாகுற வரைக்கும் அண்ணாமலையின் அந்த ஆசை நிறைவேறாது… நாஞ்சில் சம்பத் ஆவேசம்…!!!
தமிழகத்தில் மும்மொழி கொள்கைக்கு ஆதரவு தெரிவித்தால் மட்டுமே பள்ளிக்கல்வித்துறைக்கு வழங்க வேண்டிய நிதியை வழங்குவோம் என்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்திருந்த கருத்துக்கு தொடர்ந்து கண்டனங்கள் எழுந்த வண்ணம் உள்ளது. எப்படியாவது இந்தி திணிப்பை தமிழகத்தில் புகுத்து விட…
Read more