“அமெரிக்காவிலிருந்து நாடு கடத்தப்பட்ட மும்பை பயங்கரவாத தீவிரவாதி”… டெல்லி திகார் ஜெயிலில் அடைப்பு..!!

மகாராஷ்டிரா மாநிலம்  மும்பையில் கடந்த 2009 ஆம் ஆண்டு நடந்த பயங்கரவாத தாக்குதல் நடைபெற்றது. இந்த தாக்குதலில் தஹாவூர் ராணா என்பவர் மூளையாக செயல்பட்டார். இவர் பாகிஸ்தான் நாட்டை சேர்ந்தவர். இவர் அமெரிக்காவால் கைது செய்யப்பட்டவர் ஆவார். இந்நிலையில் பயங்கர தீவிரவாதியான…

Read more

Breaking: மேலும் 487 இந்தியர்களை நாடு கடத்த அமெரிக்கா திட்டம்… வலுக்கும் கோரிக்கை…!!

அமெரிக்காவில் சட்ட விரோதமாக குடியேறியவர்கள் நாட்டை விட்டு வெளியேற்றப்படுவதாக புதிய அதிபராக பதவி ஏற்ற டொனால்ட் டிரம்ப் கூறி இருந்த நிலையில் சட்டவிரோதமாக குடியிருப்பவர்களை ராணுவ விமானங்கள் மூலமாக நாடு கடத்தி வருகிறார்கள்.அந்த வகையில் சமீபத்தில் 187 இந்தியர்களை ராணுவ விமானம்…

Read more

“இந்தியாவில் தஞ்சம்”… ஷேக் ஹசினாவுக்கு பிடிவாரண்டு… வங்கதேச கோர்ட் அதிரடி உத்தரவு..!!

வங்கதேசத்தில் சுதந்திர போராட்ட வீரர்களின் வாரிசுகளுக்கு இட ஒதுக்கீடு வழங்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவர்கள் போராட்டம் நடத்தினர். அந்தப் போராட்டம் வன்முறையாக வெடித்து, ஏராளமானோர் உயிரிழந்தனர். இதையடுத்து பிரதமர் பதவியிலிருந்து ஷேக் ஹசீனா விளக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.…

Read more

மும்பை தாஜ் ஹோட்டல் மீதான தாக்குதல்…. தீவிரவாதி ராணாவை நாடு கடத்த அமெரிக்கா முடிவு…!!!

மும்பையில் கடந்த 28 ஆம் ஆண்டு பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் ஏராளமான மக்கள் உயிரிழந்தனர். இந்த தாக்குதலுக்கு காரணமான ராணா என்பவர் அமெரிக்காவில் கைது செய்யப்பட்டார். இவர் பாகிஸ்தான் நாட்டை சேர்ந்தவர். இந்நிலையில் அமெரிக்காவில் கைது செய்யப்பட்ட இவரை தங்களிடம்…

Read more

ஹிஜாப் இன்றி…. செஸ் விளையாடிய ஈரான் வீராங்கனை…. நாடு கடத்தலா….?

ஈரான் நாட்டில் ஹிஜாப் சரியாக அணியாத காரணத்தினால் மாஷா அமினி என்ற இளம் பெண்ணை போலீசார் தாக்கியுள்ளனர். இதில் அந்த இளம் பெண் உயிரிழந்துள்ளார். அவருடைய மரணத்திற்கு நீதி கேட்டு ஈரான் நாடு முழுவதும் போராட்டம் வெடித்தது. இந்த போராட்டத்தை ஒடுக்குவதற்காக…

Read more

Other Story