நடைமேடையில் உறங்கிய நாடோடி குடும்பத்தினர்… இரவில் கேட்ட பயங்கர சத்தம்… 2 பேர் பலி… 7 பேர் படுகாயம்…!!!
நாக்பூர் மாநிலம் திகோரி பகுதியில் பொம்மை விற்பனை செய்யும் குடும்பத்தினர் அங்குள்ள நடைபாதையில் நேற்று முன் தினம் இரவு படுத்து உறங்கிக் கொண்டிருந்தனர். நள்ளிரவு நேரத்தில் அந்த வழியாக வந்த கார் ஒன்று நடைபாதையில் படுத்து உறங்கி அவர்கள் மீது பயங்கரமாக…
Read more