திடீர் பரபரப்பு..! ஈரோடு கிழக்கு தொகுதி நாதக வேட்பாளர் சீதாலட்சுமி மீது போலீஸ் வழக்குப்பதிவு…!!!
ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏ ஈவிகேஎஸ் இளங்கோவன் உடல் நலக்குறைவினால் கடந்த வருடம் காலமானார். இதன் காரணமாக அந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் வந்துள்ள நிலையில் பிப்ரவரி 5ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இதைத்தொடர்ந்து பிப்ரவரி 8-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.…
Read more