சிறுமிக்கு நாய்க்கடி ஊசி…. செவிலியர் பணியிடை நீக்கம்…. அதிரடி நடவடிக்கை…..!!!!

சளி சிகிச்சைக்காக கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு சென்ற சிறுமிக்கு நாய்க்கடி ஊசி போட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது, சாதனா என்ற சிறுமியை சளிக்காக மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அப்போது அங்கிருந்த செவிலியர் ஒருவர் சிறுமிக்கு 2 ஊசிகள் போட்டுள்ளார். எதற்கு…

Read more

Other Story