இங்கு வெறும் 3 நாள் இருந்தால் போதும்…. கண்டிப்பா ஒரு நோய் தொற்று வந்துவிடும்…. மத்திய மந்திரி நிதின் கட்கரி எச்சரிக்கை…!!!

மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் நிதின் கட்கரி மும்பையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்போது அவர் கூறியதாவது, டெல்லியில் கடுமையான மாசுபாடு நிலவுகின்றது. அதனை குறிப்பிட்ட அவர் டெல்லியில் தங்குவது சவாலான காரியம் என்றும் வாழ்நாளில்…

Read more

வெளிநாடுகளை போல இந்தியாவிலும் நீண்ட பேருந்து…. மத்திய அமைச்சர் நிதின் கட்கரி…!!

இந்தியாவில் நகர்ப்புற ரயில் போக்குவரத்து அதிக மக்கள்தொகை கொண்ட முக்கிய நகரங்களில் நகரங்களுக்குள்ளேயான போக்குவரத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. ஏராளமான மக்கள் நாள்தோறும் பயணம் செய்து வருகிறார்கள். இந்நிலையில்  வெளிநாடுகளில் ரயில் போன்ற நீண்ட பேருந்துகள் இயக்கப்படுகிறது. இதில் நூற்றுக்கும் மேற்பட்டோர்…

Read more

இனி இந்த சாலைகளுக்கு சுங்க கட்டணம் வசூலிக்க கூடாது…. நிதின் கட்கரி அறிவிப்பு…!!

மோசமான சாலைகள் இருந்தால் அதற்கு சுங்க கட்டணம் வசூல் செய்யக்கூடாது என்று மத்திய நெடுஞ்சாலை துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர், சாலைகள் சிறப்பாக உள்ள இடங்களில் மட்டும் தான் சுங்க கட்டணம் வசூல் செய்ய…

Read more

பரப்புரையில் மயங்கி விழுந்தார் நிதின் கட்கரி… பரபரப்பு…!!!

மக்களவைத் தேர்தலையொட்டி மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தீவிரப் பரப்புரையில் ஈடுபட்டு வருகிறார். 2ஆம் கட்டத் தேர்தலுக்கான பரப்புரை இன்று மாலை 6 மணியுடன் நிறைவடைகிறது. இதையொட்டி, மகாராஷ்டிராவின் யாவத்மல் பகுதியில் கட்கரி இறுதிக்கட்ட பரப்புரை மேற்கொண்டு வந்தார். அப்போது, மேடையில்…

Read more

“அந்த விஷயத்தில்” பாகுபாடு காட்டியிருந்தால் எனக்கு வாக்களிக்காதீர்கள் – நிதின் கட்கரி…!!

சாதி, மத பாகுபாடு காட்டியிருந்தால். தேர்தலில் தமக்கு வாக்களிக்க தேவையில்லை என்று நாக்பூர் மக்களை மத்திய அமைச்சர் நிதின் கட்கரி வலியுறுத்தியுள்ளார். நேற்று நடந்த பிரசாரக் கூட்டத்தில் பேசிய அவர், கடந்த 10 ஆண்டுகளில் நாக்பூர் தொகுதி பணிகளிலோ, தலித்துகள், முஸ்லிம்களிடமோ…

Read more

இனி டோல்கேட்டில் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டாம்….. வாகன ஓட்டிகளுக்கு வெளியான குட் நியூஸ்…!!!

இந்தியா முழுவதும் வரும் ஏப்ரல் 2024 முதல் டோல்கேட்ல வாகனங்கள் வரிசைக்கட்டி நிற்க வேண்டாம் என்கிற தகவல் வெளியாகியுள்ளது. ஏனெனில் அடுத்தாண்டு மார்ச் மாதத்தில், சுங்கச்சாவடிகளில் ஆட்டோமேட்டிக் நம்பர் பிளேட் ரீடர் கேமரா மூலம் நெடுஞ்சாலையில் பயணிக்கும் போதே சுங்கக் கட்டணம்…

Read more

ஜாலியோ ஜாலி தான்…. இனி வெறும் 4 மணி நேரத்தில் சென்னை-பெங்களூர் பறக்கலாம்…. எல்லாமே ரெடி…!!

சென்னையிலிருந்து பெங்களூருவிற்கு சாலை வழியாக சென்றால் சுமார் 7 மணி நேரம் ஆகும். அந்த இரண்டு நகரங்களுக்கும் தொழில் துறை அதிகமாக இருப்பதன் காரணமாக அதிக அளவு போக்குவரத்து நெரிசல் இருக்கிறது. இதனை கருத்தில் கொண்டு மத்திய அரசு சார்பில் சென்னை…

Read more

Other Story