கூட்டுறவு கல்விக்கடன் ரூ.5 லட்சமாக உயர்வு… முக்கிய நிபந்தனைகள் என்ன?… தமிழக அரசு அறிவிப்பு…!!!

தமிழகத்தில் கூட்டுறவு வங்கிகள் மூலமாக மாணவர்களின் உயர்கல்விக்கு கடன் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தற்போது வரை ஒரு லட்சம் ரூபாய் வழங்கப்பட்டு வந்த கடன் தொகை ஐந்து லட்சம் ரூபாய் ஆக உயர்த்தப்படுவதாக தமிழக அரசு ஆணை வெளியிட்டுள்ளது. இதற்கு…

Read more

PF கணக்கலிருந்து எதற்கெல்லாம் பணத்தை எடுக்கலாம்…? என்னென்ன நிபந்தனைகள்…? இதோ முழு விவரம்…!!

அவசர காலங்களில் நமக்கு தேவையான பணத்தை PF கணக்கிலிருந்து எடுக்கலாம். ஆனால் பணத்தை எடுப்பதற்கு முன்பாக பி எஃப் தொடர்பான அனைத்து விதிமுறைகளையும் நிபந்தனைகளையும் தெரிந்து கொள்ள வேண்டும். புதிய வீடு அல்லது நிலம் வாங்க பணம் தேவைப்பட்டால் தங்களுடைய பிஎஃப்…

Read more

உங்க PF பணத்தை எதற்கெல்லாம் எடுக்கலாம்..? ஆனா இந்த கண்டிஷன் கட்டாயம்….!!

பிஎஃப் திட்டத்தின் கீழ் பணிபுரியும் ஊழியர்கள் சம்பளத்திலிருந்து ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு குறிப்பிட்ட தொகை பிடித்தம் செய்யப்படுகிறது. இந்த தொகைக்கு வட்டியில் லாபம் கிடைக்கிறது. இந்த பிஎஃப் கணக்கில் இருக்கும் பணத்தை நம் நினைத்த நேரம் எடுத்து விட முடியாது. அதற்கும்…

Read more

தமிழகத்தில் தனியார் பள்ளிகளில் இலவச மாணவர் சேர்க்கை…. நிபதனைகள் என்ன?…. இதோ முழு விவரம்….!!!!

நாடு முழுவதும் அனைவருக்கும் சமமான கல்வியை வழங்கும் நோக்கத்தில் கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் தற்போது 25 சதவீதம் இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடந்து கொண்டிருக்கிறது. அதன்படி கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ்…

Read more

Other Story