தமிழகம் முழுவதும் பொங்கல் சிறப்பு தொகுப்பு… வீடு வீடாக டோக்கன் வழங்கும் பணி தொடக்கம்..!!
தமிழகத்தில் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும், இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமில் வசிப்பவர்களுக்கும் பொங்கல் பரிசு தொகை வழங்கப்பட உள்ளது. இவர்களுக்கு ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழு கரும்பு ஆகியவை வழங்க இருக்கிறது. இவை அனைத்தும் வருகிற…
Read more