நாம் தமிழர் கட்சியிலிருந்து மீண்டும் நிர்வாகிகள் விலகல்… சீமான் மீது சரமாரி குற்றச்சாட்டு…!!!

நாம் தமிழர் கட்சியிலிருந்து சமீபகாலமாக மாவட்ட செயலாளர் மற்றும் நிர்வாகிகள் என பலரும் விலகி வருகிறார்கள். அந்த வகையில் தற்போது தர்மபுரி மாவட்டத்தைச் சேர்ந்த 11 நிர்வாகிகள் விலகுவதாக அறிவித்துள்ளனர். அதன்படி அருள் சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சியின் தலைவர்…

Read more

Breaking: நாகை மாவட்ட நாம் தமிழர் கட்சியினர் கூண்டோடு விலகல்… சீமான் மீது பரபரப்பு குற்றசாட்டு…!!!

நாம் தமிழர் கட்சியிலிருந்து சமீப காலமாக நிர்வாகிகள் பலர் விலகி வருகிறார்கள். குறிப்பாக மாவட்ட செயலாளர்கள் உட்பட கட்சியின் நிர்வாகிகள் என கூண்டோடு விலகி வருகிறார்கள். அவர்கள் திமுக மற்றும் தமிழக வெற்றி கழகம் என மாற்றுக் கட்சியில் இணைந்து வருகிறார்கள்.…

Read more

Breaking: நாதக கட்சியிலிருந்து 100-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் விலகி திமுகவில் கூண்டோடு ஐக்கியம்…. அதிர்ச்சியில் சீமான்…!!

நாம் தமிழர் கட்சியிலிருந்து சமீபகாலமாக நிர்வாகிகள் மற்றும் மாவட்ட செயலாளர்கள் விலகி வருகிறார்கள். அவர்கள் கட்சியிலிருந்து விலகி வரும் நிலையில் சீமான் மீது அடுக்கடுக்காக பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைக்கின்றனர். அதோடு சமீப காலமாக சீமான் பாஜகவுக்கு ஆதரவாக செயல்படுவதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது.…

Read more

நாம் தமிழர் கட்சியிலிருந்து நெல்லை மாவட்ட நிர்வாகிகள் 200 பேர் கூண்டோடு விலகல்… அதிர்ச்சியில் சீமான்…!!!

நாம் தமிழர் கட்சியிலிருந்து சமீப காலமாக மாவட்ட செயலாளர்கள் முதல் நிர்வாகிகள் என பலரும் கட்சியிலிருந்து விலகி வருகிறார்கள். அப்படி விலகும் கட்சி நிர்வாகிகள் சீமான் மீது அடுக்கடுக்காக பல்வேறு குற்றசாட்டுகளை முன் வைக்கின்றனர். அந்த வகையில் தற்போது நெல்லை மாவட்ட…

Read more

“தமிழக பாஜகவில் இருந்து கூண்டோடு விலகி அதிமுகவில் ஐக்கியம்”…. அண்ணாமலைக்கு அடுத்தடுத்து அடி….!!!

தமிழக பாஜகவில் அண்மைக்காலமாகவே கட்சியின் முக்கிய நிர்வாகிகள் பலரும் பாகஜாவிலிருந்து விலகி திமுக மற்றும் திமுக என திராவிட கட்சிகளில் இணைந்து வருகிறார்கள். பாஜக சிடிஆர் நிர்மல் குமார் கட்சியில் இருந்து விலகி அதிமுகவில் சேர்ந்தார். நிர்மல் குமார் விலகியதில் இருந்து…

Read more

Other Story