கூட்டு பட்டாவிலிருந்து பிரித்து “தனி பட்டா” வேண்டுமா..? எல்லாமே ஈஸி தான்… முழு விவரம் இதோ..!!

நில உரிமையாளர்கள் அனைவருமே கட்டாயமாக வைத்திருக்க வேண்டியது பட்டா. வருவாய்துறை சார்பாக இந்த ஆவணமானது வழங்கப்படுகிறது. இதில் நில உரிமையாளரின் பெயர், நிலம் வகை, நிலம் அமைந்துள்ள பகுதி, சர்வே எண் போன்ற முக்கியமான தகவல்கள் இருக்கும்.  கூட்டு பட்டாவிலிருந்து தனிப்பட்ட…

Read more

இனி நிலத்திற்கும் ஆதார் கார்டு…. ஏன் தெரியுமா…? மத்திய அரசு அறிவிப்பு…!!!

இந்தியாவில் வசிக்கும் ஒவ்வொரு குடிமகனுக்கும் ஆதார் அட்டை என்பது ஒரு முக்கிய அடையாள ஆவணமாகும். இதேபோன்று தற்போது நிலத்திற்கு ஆதார் அட்டை அறிமுகம் செய்யப்பட இருப்பதாக சமீபத்தில் வெளியான பட்ஜெட்டில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார். அதாவது நாட்டில் உள்ள ஒவ்வொரு…

Read more

பொதுமக்கள் நலனுக்காக டி.ராஜேந்தர் செய்த செயல்…. இழப்பீடு வழங்கிய அரசு….!!!!

டி.ராஜேந்தருக்கு வேலூரில் 2 தியேட்டர்கள் இருக்கிறது. இதனிடையே வேலூரில் கால்நடை மருத்துமனை அருகிலுள்ள ரயில்வே கேட்டால் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை சமாளிப்பதற்கு மேம்பாலம் கட்ட திட்டமிடப்பட்டு உள்ளது. இதற்காக நிலம் கையகப்படுத்தும் பணியானது நடந்து வருகிறது. இந்த மேம்பாலம் டி.ராஜேந்தர் தியேட்டர்…

Read more

Other Story